அன்னையர் தினம்
அன்னையர் தினம் அன்னையைப் போற்றுதும் அன்னையைப் போற்றுதும் தன்னுயிர் பணயம் வைத்து தன்னுளே நமை சுமந்து, தன் சுகம்தனை மறந்து நன் மகவாய் ஈன்றெடுத்த அன்னையைப் போற்றுதும் தன்மடியிலே கிடத்தி, தன்னுதிரப் பாலூட்டி கண்ணே என சீராட்டி கண்ணிமை போல் காத்து கருத்தாய் நமை வளர்த்து ஒவ்வொரு அசைவினையும் உவகையுடன்…