1. Home
  2. தொழுகை

Tag: தொழுகை

ஜனாஸா தொழுகையின் போது என்ன ஓதுவது?

ஜனாஸா தொழுகையின் போது என்ன ஓதுவது என்று நம்மில் சிலருக்கு தெரியாமல் இருக்கலாம்…. அவர்களுக்காக இந்த பதிப்பு… முதல் தக்பீருக்குப் பின், முதல் தக்பீர் கூறிய பின் அல்ஹம்து அத்தியாயத்தை (சூரத்துல் ஃபாத்தியா) ஓத வேண்டும். இரண்டாம் தக்பீருக்கு பின், இரண்டாம் தக்பீர் கூறிய பின் நபிகள் நாயகம்(ஸல்)…

முஸ்லிம்களை பிளவு படுத்திய திடல் தொழுகை!

                                  (கீழை ஜஹாங்கீர் அரூஸி) ரம்ஜான் மற்றும் பக்ரீத் பெருநாட்களின் தொழுகையும் குத்பாக்களும் திடல் போன்ற வெளி மைதானத்தில் நடைபெறுவதுதான் சுன்னத் என்னும் நபிவழியாகும். தமிழகத்தில் பள்ளிவாசல்கள்,மஹல்லாக்கள்…

ஜனாஸா தொழுகையின் போது என்ன ஓதுவது …….

ஜனாஸா தொழுகையின் போது என்ன ஓதுவது என்று நம்மில் சிலருக்கு தெரியாமல் இருக்கலாம்…. அவர்களுக்காக ….. 1.முதல் தக்பீருக்குப் பின், … _____________________________ முதல் தக்பீர் கூறிய பின் …. அல்ஹம்து அத்தியாயத்தை (சூரத்துல் ஃபாத்திஹா ) ஓத வேண்டும். ஆதாரம்:- புகாரி, 1335 2.இரண்டாம் தக்பீருக்கு பின், _______________________________…

தொழுகை

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம் அஸ்ஸலாமு அலைக்கும் உங்களுக்குத் தொழ வைக்குமுன் நீங்கள் தொழுதுகொள்ளுங்கள்.. ஆம்! முஸ்லிம்களின் மிகமிக முக்கிய வணக்க வழிபாடுகளில், உன்னதமான ஐம்பெரும் கடமைகளில் ஒரு கடமையானது தொழுகை. நம்மை படைத்த இறைவனுக்காக தினந்தோறும் நிறைவேற்றும் (சொர்க்கத்தின் திறவுகோலான) இறைவணக்கமான தொழுகையை முறையாக குறிப்பிட்ட சமயத்தில் நிறைவேற்றுவது நமது கடமையாகும்.…

மனப்பாடம்

  Open publication – Free publishing – More duaa

சமத்துவபுரம் ( பேராசிரியர் . தை. கா. காதர்கனி )

சமத்துவபுரம் ( பேராசிரியர் . தை. கா. காதர்கனி ) சுவனத்தின் மலர் சோதிமய மாகிப் புவனத்தில் பூத்ததோ? புதுப்பள்ளி யானதோ? நிறைநிலா வட்டு நெடுவானம் விட்டு, தரையிறங்கி வந்ததோ? தவப்பள்ளி யானதோ? விண்மீன் ஒன்று மண்மீது விழுந்து கண்கவர் பள்ளியாய்க் காட்சி யானதோ? அழகெல்லாம் கூடி அலங்காரம்…