இறைவன் படைப்பில் …………
இறைவன் படைப்பில் பாருலகம் தொடக்கம் – அதில் உயிர்கள் கோடி உன்னத தொடக்கம் மாண்பாய் மனித ஜனனம் தொடக்கம் மானிட வெற்றிக்காய் தீன்வழி தொடக்கம் பாருலகம் மறுமைக்காய் படிக்கும் பள்ளியே – அதில் நன்மை தீமை பிரித்து காட்டும் பாடமும் மறையே சொல்லித் தந்த ஆசானும் அண்ணல் இரசூலே…