Archives

வாங்காதீர் வரதட்சணை!

கொடுப்பது குற்றம்-இதைவிட வாங்குவது மாபெரும் குற்றம் இதுவே இந்தியாவின் சட்டம்-ஆனால் கொடுக்காதோர் கொடுமைக்கு ஆளாகிறார்கள் கொடுப்போர் விரும்பிக் கொடுப்தில்லை மன வேதனையோடுக் கொடுக்கிறார்கள் இதையறிந்தும் வாங்கி மகிழ்கிறார்கள் ஆண்களில் சில அறிவீனர்கள்! ஆத்திரமடையாதீர் தோழர்களே! அறிவுப்பூர்வாமாக ஆராய்ந்து பாருங்கள் ஆணுக்கு பெருமை சேர்பது பெண்களே! பெண்ணைப் பேதையென நினைப்பது…

இனிவரும் நாள்கள்

கனவொன்று காணுகிறேன் கவிதைக் காக.. ….கண்களுக்கு வாய்த்திடுமா காட்சி யாக! இனவாதம் மதவாதம் இறந்து போக ….இதயத்து குணத்தினையே யாரும் நோக்க.. பணத்தாலும் பலத்தாலும் பேசும் போக்கை ….பேருண்மை ஒளிவீசி பொசுக்கித் தீய்க்க.. நனவாகும் நாளெண்ணி பாடி விட்டேன் ….நலமாக இனிவரட்டும் நாள்கள் யாவும்! கடந்துவந்த காலத்தை எண்ணிப்…

மறதி

நினைத்து நினைத்து நிம்மதி இழக்கவைக்கும் நினைவுகள்… மறதி இல்லையெனில் மனிதனிடம் வாழ்க்கையில்லை மறப்பதால் மனம் மலர்கிறது வாழ்வு சுவைக்கிறது… கொட்டிய வார்த்தைகளும் கொடுத்த பொருள்களும் அவ்வபோது மறந்துவிடுவதினால் ஊறுக்கு ஓரு மயானம் இல்லையெனில் உலகமே மயானம்… நிகழ்வை மறந்துப்போனவர்களை அதை நினைவுப்படுத்தி அதில் நிம்மதி காணும் நிகாதனர்கள்… மறக்கவேண்டியதை…

அல்லாஹ்வுக்கு ஓர் அஞ்சல்- அடியானின் கெஞ்சல்

ஆலயத்தைக் காப்பாற்ற ஆனைப் படைமீது கற்களை வீசிட அபாபீல் பறவைகளை அனுப்பி வைத்த அல்லாஹ்வே..! பாலஸ்தீனத்தின் பாலகர்களும் அக்ஸா ஆலயத்தைக் காப்பாற்ற தானே இனவெறியன் இஸ்ரேலர் மீது மன உறுதியுடன் கற்களை வீசியும்; பன்னெடுங்காலமாய் பாதுகாப்பு போரில் தன்னுயிர்,உறவு,உடைமைகள் இழ்ந்துவிட்டனரே………..! இன்னும் ஏன் நீ இஸ்ரேலை அழிக்கவில்லை???????????? தீர்ப்பு…

பொங்கல் வாழ்த்து

சோற்றிலே நாம் கை வைத்திட- சேற்றிலே கால் வைத்து; ஏற்றமுடன் ஏர் பிடித்து; ஆற்றலுடன் தான் உழைத்திடும் போற்றுதலுக்குரிய உழவர்களின் உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்க இல்லத்தில் செல்வம் பொங்க இனிவரும் காலமெல்லாம் இனிய கரும்பாய் வாழ்வில் சுவை தங்க சக்கரைப் பொங்கலாய் எக்கணமும் இன்பமே பொங்கட்டும்………………..!!!!!!!!!!!! கவிதைப் பொங்கல்…

உண்மையின் உளறல்

என்னோடு படித்தவள் எனதருமை தோழிகூட ஆண்டிரண்டு செல்லவில்லை மீண்டும் சந்தித்தேன் மீளொனாத் துயரத்தில் ….. அவள் அழகு முகம் மலரவில்லை அவள் அன்பு மனம் குளிரவில்லை அவளில் மங்கலமும் பொங்கவில்லை அவள் மங்கையெனும் நிலையிலில்லை ஈரேழு மாதங்களாம் அவளுக்கு மணமாகி மணவாளனுக்கு மஞ்சல்காமாலையாம் மணவாளன் மாண்டுபோக இவள் மங்கையெனும்…

என் செய்வேன்?

விலங்கினங்களை சிறைபிடித்து – அதை வேலிகளால் அடைத்து – நாலாபுறமும் வெஞ்சினம் கொண்ட கொல்லிகளால் வாட்டிவதைத்திடின் அவை என்செய்யும் காளை கரவை மாடுகளை எல்லாம் கயிறுகளால் கட்டி வைத்து தார் குச்சிகளால் தினமும் தீண்டினால் அவை என் செய்யும் காண்பவர் வாழாவிருப்பாரோ கண்களை முடிகொள்வாரோ வாயில்லா ஜீவன் அதை…

பாலஸ்தீன பாலகனே…………‏

பாலஸ்தீன பாலகனே நீ பாலஸ்தீனத்தில் பிறந்தாய். அதனால் நயவஞ்சகர்களின் பீரங்கி தோட்டாக்களை நெஞ்சில் சுமக்கிறாய். நீ ஈடேறி விட்டாய் உயிர் துறந்து எத்துனை வேதனை நீ ஏற்றாயோ என்னாள் குமுற இயலவில்லை உன் நெந்சம் துளைத்த ரவைகள் எம் இதயமும் தொலைத்ததடா காயத்தின் வேதனையில் நீ உயிர் துறந்தாய்…

அன்பு மானிடா!

அன்பு மானிடா! ஆறு பத்தாண்டுகள் அற்ப வாழ்க்கை அந்த வாழ்விலே ஆறு பருவம் அழகிய குழந்தை ஒன்று ஆசை மழலை இரண்டு அன்புச் சிறுவர் மூன்று வன்மிகு வாலிபம் நாலு பன்மிகு வயோதிகம் ஐந்து முற்றும் கடந்த முதுமை ஆறு முதல் நான்கு அறியாமல் கடந்துவிடும் ஆறாம் பருவமதில்…

டாக்டர் ஷுஐபு ஆலிமுக்கு ஜனாதிபதி விருது

டாக்டர் ஷுஐபு ஆலிமுக்கு ஜனாதிபதி விருது  கீழக்கரை அறிஞர் தைக்கா ஷுஐபு ஆலிம் அவர்களுக்கு 1993 ஆண்டு ஜனாதிபதி விருது வழங்கப்பட்டுள்ளது. அரபி, பார்ஸி, பாலி, சமஸ்கிருத அறிஞர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இவர்களின் மொழியியல் ஆராய்ச்சிக் கட்டுரைகளுக்காக இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. ‘அரபி, பார்ஸி, உர்தூ மொழிகளின்…