யார் நீ..?!
நண்பர்காள்.. உணர்ச்சிவசப்படுவது ஆரோக்கியமல்ல…! இது, சிரிப்பவர் உலகம்.. உன் கண்கள் மட்டும் ஒழுகுவதேன்..? இது, இருப்பவர் உலகம்.. திருவோட்டை நீ இன்னும் தழுவுவதேன்..? நண்பா.. முட்டைக்குள் கருவை வைத்தான்.. கருவுக்கு.. காற்றும் வைத்தான்.. ஆனால் உனக்கு.. ஆறாம் அறிவை வைத்தான்..! உனக்கென்ன.. சிறு பிராயம் விளையாட மட்டும் தானா..?…