Archives

யார் நீ..?!

நண்பர்காள்.. உணர்ச்சிவசப்படுவது ஆரோக்கியமல்ல…! இது, சிரிப்பவர் உலகம்.. உன் கண்கள் மட்டும் ஒழுகுவதேன்..? இது, இருப்பவர் உலகம்.. திருவோட்டை நீ இன்னும் தழுவுவதேன்..? நண்பா.. முட்டைக்குள் கருவை வைத்தான்.. கருவுக்கு.. காற்றும் வைத்தான்.. ஆனால் உனக்கு.. ஆறாம் அறிவை வைத்தான்..! உனக்கென்ன.. சிறு பிராயம் விளையாட மட்டும் தானா..?…

கவனமாகயிரு

-கிளியனூர் இஸ்மத் இளைஞனே… வாழ்க்கையை லட்சியத்தோடு வாழ்ந்து வெற்றி பெறவேண்டிய நீ சிலரது வார்தைகளில் உன்னை இழந்து விடாதே கவனமாகயிரு… மருத்துவனாக கணினியாளனாக கணிதமேதையாக விஞ்ஞானியாக பொறியாளனாக இதில் ஏதோயொன்றாய் நீ சமைந்திடவே உன்னைசமைத்தவர்களின் கனவு அதை கலைப்பவர்களின் கைகளில் சிக்கிவிடாதே கவனமாகயிரு… பள்ளிப் பாடநூல்களை சுமக்கவேண்டிய உன்கரத்தில்…

முல்லாவின் கதைகள்-தற்பெருமை

ஒரு தடவை முல்லா ஒரு குளக்கரை ஒரமாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது வழியில் இருந்த ஒரு கல் தடுக்கி குளத்தில் விழ அவருக்குப் பின்னால் வந்து கொண்டிருந்த ஒரு மனிதர் பாய்ந்து வந்து முல்லாவைக் குளத்தில் விழாமல் காப்பாற்றினார். முல்லா அவருக்கு நன்றி சொல்லிவிட்டுப் போய்விட்டார். ஆனால்…

பிழை பொறுப்பாய் யாஅல்லாஹ்!

மண்ணும் விண்ணும் ஆளும் வல்ல இறைவா மாந்தரெம்மின் பிழைகள் பொறுத்தருள்வாய் இறைவா உன்னருள் வேண்டும் இனிதாய் நலம் வேண்டும் வல்ல நாயனே தூயனே ஏகனே காப்பாயே… பாவமென்னும் கடலில் வீழ்ந்து பல தீங்குகள் எம்மை சூழ்ந்து கலங்கும் நிலை ஆய்ந்து கனிவாய் உன்னருள் ஈந்து வல்ல நாயனே தூயனே…

நீதிக் கதை

அது பல படுக்கைகள் கொண்ட பெரிய மருத்துவமனை. . அவற்றில் ஒரு அறையில் இரு தீவிர* நோயாளிகள். ஒருவரை இன்னொருவர் பார்த்தது இல்லை. இருவருக்குமிடையே ஒரு தடுப்புச் சுவர். ஒருவர் படுக்கை சன்னல் அருகில். இன்னொருவருக்கு சன்னல் கிடையாது. எப்போதாவது வந்து செல்லும் மருத்துவச் செவிலியைத் தவிர… தனிமை..…

அறிவுப் புரட்சி ஓங்குக!

பேராசிரியர் சே.மு.மு.முகமதலி ( பொதுச் செயலாளர், தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம் )     அன்றைய அரபுலகத்தை ஆய்வு செய்த ஜெர்மானிய ஆய்வாளர் ஜோசப் கெல் என்பார் இஸ்லாம் தோன்றிப் பரவத் தொடங்கிய காலங்களில் பள்ளிவாசல்களில் தொழுகை நேரங்களைத் தவிர மற்ற நேரங்களில் குர் ஆன் ,…

தற்கொலைகள்

மரணத்தைக் கண்டு அஞ்சினாலும் கெஞ்சினாலும் மரணம் கட்டித்தழுவாமல் கடப்பதில்லை எந்தநேரத்திலும் மரணிக்கப்போகும் நமக்கு அது எப்போது என்பது மட்டும் திரையிடப்பட்டிருக்கிறது திறந்திருந்தால் மரணபீதியில் ரணமாகும் மனித வாழ்க்கைகள் இயல்பாய் தழுவவேண்டிய மரணத்தை சிலர் இனம் மனம் மதம் நிறம் மொழி பொருள் வறுமை இவைகளுக்காக பொறுமையிழந்து இன்னுயிரை இழப்பதற்கு…

வேலையை நேசி அது உன்னை நேசிக்கும்! – எம்.ஜே. முஹம்மது இக்பால்‏

ஐக்கிய அரபு அமீரகம் துபையில் உள்ள ETA Melco Elevator Co. LLC நிறுவனத்தின் பொது மேலாளராக மிகச் சிறப்பாகப் பணியாற்றிவரும் அல்ஹாஜ் M J முஹம்மது இக்பால் B.E., M.B.A., தஞ்சை மாவட்டம் வழுத்தூரைச் சேர்ந்தவர். தான் சார்ந்த பொறியியல் துறைப் பணியில் மட்டுமல்ல எழுத்துத்துறையிலும் பெயர்…

இஸ்லாமிய வங்கி இந்தியாவின் வறுமையைப் போக்கும் –

ஐக்கிய அரபு அமீரக நாட்டில் வெற்றிகரமாகச் செயல்பட்டு வரும் தோஹா வங்கியின் முதன்மை நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றும் ஆர். சீத்தாராமன் இஸ்லாமிய வங்கியின் தேவை குறித்து அழுத்தமாக வாதிடக்கூடியவர்.பிரைஸ் வாட்டர்ஹவுஸ் அன்ட் அஸ்ஸோசியேட்ஸ் எனும் பன்னாட்டு நிறுவனத்தில் தமது பணியைத் துவக்கிய இவர் தஞ்சையில் உள்ள ராஜா சரபோஜி…

பாலையான வாழ்க்கை

பாலையான வாழ்க்கையைப் பசுஞ்சோலையாய் ஆக்கவே பாலைவன நாட்டுக்கே பறந்து வந்த பறவைகள் நாங்கள்… இச்சையை மறந்தோம்; இன்பத் தாய்நாட்டை துறந்தோம்; பச்சிளம் குழந்தைகளை பாராமுகமானோம்; பணத்தால் வேலியிட்டு உறவுகளை தூரமாக்கினோம்… இருளகற்றும் மெழுகுவர்த்தியானோம்; இனிய சுக(ம்)ந்தம் தரும் ஊதுபத்தியானோம்; “பொருளிலார்க்கு இவ்வுலகில்லை” பொருள்பதிந்த திருக்குறளுக்கு பதவுரை ஆனோம்; “இல்லானை…