Archives

வந்தது ஆஸ்கார்…

வந்தது ஆஸ்கார்… உலகமே வந்ததோ உள்ளே? அலறுகிறது தொலைகாட்சிகள்! புல்லரிக்கிறது ஊடகங்கள்! அருகிலேயே கொத்து கொத்தாய் விழுகின்றன தமிழனின் பிணங்கள்! கேட்பார் யாரோ? கேட்டவன் யாரோ? பிணத்தின் மீது ஆனந்திக்கும் ஆஸ்கார் யாருக்கு வேண்டும்? கொடுங்கள் ஒரு ஆஸ்கார் இலங்கை அதிபருக்கும்! – மயிலை கவியப்பா! mayilai.kaviyappa@gmail.com

முல்லாவின் கதைகள்-அலட்சியத்துக்குக் கிடைத்த பரிசு

ஒருநாள் முல்லா அயல் ஊர் ஒன்றுக்குச் சென்றிருந்தார்.அந்த ஊரில் பொதுமக்கள் குளிப்பதற்காக ஒரு பொது குளியல் அறை இருந்தது.முல்லா அங்கே குளிப்பதற்காகச் சென்றார்.அப்போது முல்லா மிகவும் அழுக்கான உடையை அணிந்திருந்தார். அதனால் அங்கிருந்த வேலைக்காரர்கள் முல்லாவை சரியாகக் கவனிக்க வில்லை. அலட்சியமாக அவரை நடத்தினர். சீக்கிரம் குளித்து விட்டுச்…

சமுதாய விடியலுக்காக தொடரும் ஈமான் சேவை

கல்வி உலக சமுதாய அறிவுக் கண்களை திறக்கச் செய்யும் திறவுகோல். நீங்கள் அறியாதவர்களாக இருந்தால் அறிந்தவர்களிடம் கேட்டுக் கொள்ளுங்கள்.      (அல் குர் ஆன் 16.43 )     கல்வி அறிவைத் தேடுவது தொட்டிலிலிருந்து மரணிக்கும் வரை என்றார்கள் நபிகள் நாயகம் ( ஸல் )…

எது இனிது?

மனிதன் தன் வாழ்நாளில் எது இனிது எது இனிது என்று தேடியே காலத்தை கடத்தி விடுகிறான். கவிஞர் மஞ்சை மயிலன், வாழ்க்கையில் இனியது எது என்று, இனிதாக உரைத்துள்ளார். எது இனிது? ஆக்கிவைத்த உணவின் அறு சுவையா இனிது? தேக்கிவைத்த அன்பின் திருவினையே இனிது! படைத்துவைத்த காவியத்தை படித்தலா…

விதை நெல்

வேலிக்கு வேலி வைத்தோம் வீதி எல்லாம் அணைக்கட்டு அமைத்தோம் ஆணியில் ஏர்பிடித்து அடிவானம் பார்த்துவிட்டு ஆடியில் விதைக்க வேணும் விதைப்பதற்கு நெல் வேணும் விளைவதற்கு மழை வேணும் மானதுராச மானாபிமானம் பார்க்கணும் வெள்ளமா மடைதிறந்த மழை இங்கு பெய்யணும் மாதமோ ஆணியசி மழையே இல்லாம போச்சு நேரம் நகர்ந்து…

சட்டம் ஒழுங்கு

சட்டம் கருப்பு சட்டையின் ஊடே ஒழுங்கு காக்கி சட்டையின் கைகளில் சகித்து இனைந்து வாழ்ந்தே தீர வேண்டிய கட்டாயம் இருவருக்குமே உண்டு இவ்விரு நிறங்களும் சச்சரவு புரிந்து செந்நிர குருதிகள் ஆறாய் ஒழித்தோட பொது ஜனம் கேட்கிறது உங்களிடம் சந்தேகம் கலந்த சந்தேக குரலில் காக்கும் பொறுப்பாளிகளே உங்களுக்கு…

" ஊனம்"

ஊனமுற்றோரை உதாசீனப்படுத்தும் ஞானமற்ற மனிதா…! நீயும் ஒரு நாளில் நிலத்தில் சாயும் வேளையில் உயிரும் போய்விடும்; பெயரும் போய்விடும்..! உடல் முழுதும் செயலற்று கிடக்கும்;”ஊனமுற்ற”நிலையே கிடைக்கும்…. வேதத்தைக் காணாத கண்கள்; ஓதாத நாக்கு;பிடிக்காத கைகள்; உள்ளத்தால் ஊனமுற்றவைகளே.. அகம்பாவம் நிறைந்ததால், அகம்- பாவத்தில் உறைந்ததால்; சுகம் தேடும் உள்ளமே-…

” ஊனம்”

ஊனமுற்றோரை உதாசீனப்படுத்தும் ஞானமற்ற மனிதா…! நீயும் ஒரு நாளில் நிலத்தில் சாயும் வேளையில் உயிரும் போய்விடும்; பெயரும் போய்விடும்..! உடல் முழுதும் செயலற்று கிடக்கும்;”ஊனமுற்ற”நிலையே கிடைக்கும்…. வேதத்தைக் காணாத கண்கள்; ஓதாத நாக்கு;பிடிக்காத கைகள்; உள்ளத்தால் ஊனமுற்றவைகளே.. அகம்பாவம் நிறைந்ததால், அகம்- பாவத்தில் உறைந்ததால்; சுகம் தேடும் உள்ளமே-…

முள்வேலி

கப்பலோட்டியவனின் கதை அறிவீர் கப்பலில் ஓடியவன் காதை இது தண்ணீரிலும் தரைதனிலும் விழ கற்றுவிட்ட தவளைகள்தான் நாங்கள் சொந்த நாட்டின் விருந்தினர் நாங்கள் இந்த நாட்டில் இரண்டாம் குடிமக்கள் இல்லை இல்லை கடைநிலை ஜந்துக்கள் இதயமெல்லாம் நினைவுகளையும் நெந்சமெல்லாம் பணத்தாசையும் சுமந்து நெந்சத்தின் இச்சையெல்லாம் துறந்து நீள நெடுகடல்…

சென்னை – ஜும் ஆ உரைகள்

அடையார் எல்.பி.ரோடு பள்ளிவாசலில் மெளலவி சதீதுதீன் பாகவி அவர்கள் 21.11.08 அன்று ஆற்றிய ஜும் ஆ உரை !     இஸ்லாம் என்பதற்கு வழிபடுதல் கட்டுப்படுதல் என்பது பொருளாகும். கொள்கை அறிமுகத்தை இஸ்லாம் நூஹு காலத்தில் ஏற்படுத்தியது உலகம் முடியும் வரை இஸ்லாம் தனது கொள்கையை அறிமுகம்…