1. Home
  2. நிகழ்வுகள்

Category: நிகழ்வுகள்

தனிநாயகம் அடிகளார் – 100 நினைவுக் கருத்தரங்கு

இலயோலா கல்லூரி – காலச்சுவடு இணைந்து நடத்தும் பேராசிரியர் தனிநாயகம் அடிகளார் – 100 நினைவுக் கருத்தரங்கு, டிசம்பர் 5, 9-5, சென்னை   இலயோலா கல்லூரி – காலச்சுவடு இணைந்து நடத்தும் பேராசிரியர் தனிநாயகம் அடிகளார் – 100 நினைவுக் கருத்தரங்கு நாள் : காலை 9:00,-…

டிசம்பர் 2, துபாய் ஈமான் சங்கத்தின் சார்பில் அமீரக 43 வது தேசிய தினம்

டிசம்பர் 2, துபாய் ஈமான் சங்கத்தின் சார்பில் அமீரக 43 வது தேசிய தினம்   துபாய் : துபாய் ஈமான் சங்கத்தின் சார்பில் ஐக்கிய அரபு அமீரகத்தின் 43 ஆவது தேசிய தினம் 02.12.2014 செவ்வாய்க்கிழமை காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை…

14வது உலகத் தமிழ் இணைய மாநாடு 2015

மாநாட்டில் பங்குபெற ஆய்வுச் சுருக்கம் அனுப்புவதற்கான அறிவிப்பு  உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றத்தின்(உத்தமம்) 14வது உலகத் தமிழ் இணைய மாநாடு 2015சிங்கப்பூரில் மே 30, 31 & ஜூன்1 ஆகிய தேதிகளில் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.   ஒவ்வொரு மாநாட்டிலும் ஒரு தலைப்பு முதன்மையாகக் கொடுக்கப்படும். இவ்வகையில் 2015ம்…

கல்லில் ஓர் கவிதை

தமிழ் இணையக் கல்விக்கழகம் காந்தி மண்டபம் சாலை, கோட்டூர், சென்னை – 600 025, (அண்ணா நூற்றாண்டு நூலகம் அருகில்) அன்புடையீர், வணக்கம் நிகழும் திருவள்ளுவர் ஆண்டு 2045 கார்த்திகைத் திங்கள் 5 ஆம் நாள் வெள்ளிக்கிழமை (21.11.2014) மாலை 2.30 மணிக்குத் தமிழ் இணையக் கல்விக் கழகத்தின்…

சென்னையில் தலையங்க விமர்சனம் 100 வது அமர்வு

  தலையங்க விமரிசனம்  100 ஆவது அமர்வு இலக்குவனார் திருவள்ளுவன்      16 நவம்பர் 2014      கருத்திற்காக.. அன்புடையீர், பொருள்: நிகழ்ச்சி அறிவிப்பு   – அழைத்தல் வணக்கம். தலையங்க விமரிசனம் என்ற பெயரில் கடந்த 2043 மார்கழி 8 /2012ஆம் ஆண்டு திசம்பர் 23 முதல் வாரந்தவறாமல் ஞாயிற்றுக்கிழமைதோறும் சென்னையில் அரங்கக்கூட்டம் நடைபெற்று…

நவம்பர் 14, துபாயில் டிடிஎஸ் ஈவெண்ட்ஸ் பெருமையுடன் வழங்கும் முப்பெரும் விழா

நவம்பர் 14, துபாயில் டிடிஎஸ் ஈவெண்ட்ஸ் பெருமையுடன் வழங்கும் முப்பெரும் விழா   துபாய் : துபாயில் டிடிஎஸ் ஈவெண்ட்ஸ் பெருமையுடன் வழங்கும் முப்பெரும் விழா 14.11.2014 வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணிக்கு இந்திய உயர்நிலைப்பள்ளியின் ஷேக் ராஷித் அரங்கில் நடைபெற இருக்கிறது. தலைமை விருந்தினராக பாரதிய ஜனதா…

நவம்பர் 14, துபாய் ஏகத்துவ மெய்ஞான சபையில் மீலாத்தை முன்னிட்டு சிறப்பு போட்டிகள்

நவம்பர் 14, துபாய்  ஏகத்துவ மெய்ஞான சபையில் மீலாத்தை முன்னிட்டு சிறப்பு போட்டிகள் துபாய் : துபாய் ஏகத்துவ மெய்ஞான சபையில் மீலாத் பெருவிழாவினை முன்னிட்டு பல்வேறு போட்டிகள் 14.11.2014 வெள்ளிக்கிழமை காலை தேரா கோட்டைப் பள்ளி அருகில் நடைபெற இருக்கிறது. நடைபெற இருக்கும் போட்டிகள் : கிராஅத்…

துபாயில் உணர்வாய் உன்னை தன்னம்பிக்கை பயிற்சி முகாம்

As salamu alaikum wa rahmatullahi wabarakatuhu We are pleased to inform that Mr. Sadathullah Khan is back again in Dubai to conduct the 321st edition of THREE day Discover Yourself Workshop in Dubai (Enclosed is flyer…

கோலாலம்பூரில் 9வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு!

கோலாலம்பூர்: உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனமும் மலாயாப் பல்கலைக் கழக இந்திய ஆய்வியல் துறையும் இணைந்து நடத்தும் ஒன்பதாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் அடுத்த ஆண்டு ஜனவரி 29-ந் தேதி முதல் பிப்ரவரி 1-ந் தேதி வரை நடைபெற உள்ளது. 1966ஆம் ஆண்டு…

கோவையில் தியாகத்திருநாள் சிறப்புத் தொழுகை

இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள்மீது உண்டாகட்டுமாக…       கோவை மாநகர ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பாக கடந்த ஆண்டுகளைப்போலவே இன்ஷா அல்லாஹ் இவ்வாண்டும் தியாகத்திருநாள் சிறப்புத் தொழுகை வரும் திங்கட்கிழமை, அக்டோபர் 6, 2014 அன்று மிகச் சரியாக காலை 7:30 மணிக்கு இஸ்லாமியா மெட்ரிக்குலேஷன் பள்ளி ஈத்கா திடலில் நடைபெறும் என்பதை…