ஏகத்துவம்
K.LIYAKATHALI இரண்டு என்பதை ஒன்றெனக்கூறுவது ஏகத்துவம்… தன்னையும் படைத்தவனையும் வேறுப்படுத்தி மாறுப்படுவது துவைதம்… துவைதவாதிகளே தூயவனுக்கு துணைவைப்பவர்கள்… தன்னிலே சர்வத்தையும் சர்வத்தில் தன்னையும் காண்பதே அத்வைதம்… அத்வைத அறிவு இல்லையெனில் ஆண்டவனைத் தரிசிக்க முடியாது… ஆன்மீகம் என்பது ஆடையில் இல்லை அது அறிவில் தெளிவில்… இறைதரிசனம் பெறுவதற்கு நிறைவான…