எதை நினைப்பது? எதை மறப்பது?
எதை நினைப்பது? எதை மறப்பது? இரண்டு நண்பர்கள் ஒரு பாலைவனத்தின் நடுவே நடந்து போய்க் கொண்டு இருந்தார்கள். பயணத்தின் இடையில், சிறிது நேரத்தில் அந்த இரண்டு நண்பர்களுக்கு கிடையே எதையோ குறித்து விவாதம் எழுந்தது. விவாதத்தின் முடிவில் ஒரு நண்பன் கோப மிகுதியில் மற்றவனின் கன்னத்தில் அறைந்தான். அறை…