1. Home
  2. Author Blogs

Author: admin

admin

துபாய் மோகம்

                                        —

இஸ்லாமிய மருத்துவம்

1. பேரிச்சம்பழம் விஷம் குணமாக! நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம்) அன்னவர்கள் சொன்னதாக அபூசயீதுல் குத்ரி(ரலியல்லாஹு அன்ஹு) கூறுகிறார்கள்: அஜ்வா பேரீச்சம்பழம் சொர்க்கத்துப் பழமாகும்.யார் 7 பேரீச்சம்பழத்தைச் சாப்பிடுகிறாரோ எந்தவிதமான விஷமோ அவரை அண்டாது. ​வாய்வுத் தொல்லை நீங்க! வாய்வுத் தொல்லை (கேஸ்ட்ரபிள்) யால் பலர் படாதபாடு…

சோப‌னாராணி பில்லிங் ஸ்டேஷ‌ன், சோப‌னாராணி மெட்ட‌ல் மார்ட் ….

சோப‌னாராணி பில்லிங் ஸ்டேஷ‌ன் எண் 1/23 மெயின் ரோடு ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா எதிரில் முதுகுள‌த்தூர் 623 704 சோப‌னாராணி மெட்ட‌ல் மார்ட் எண் 14/231 மெயின் ரோடு ப‌ஸ் ஸ்டாண்ட் அருகில் முதுகுள‌த்தூர் 623 704 சோப‌னாராணி ஸ்டோர் 4/144 மெயின் ரோடு ப‌ஸ் ஸ்டாண்ட்…

தமிழ் தேர் மாத இதழ்

தமிழ் தேர் – அக்டோபர் 2012

பைத்துல்மால் வ‌ழிகாட்டி

பைத்துல்மால் வ‌ழிகாட்டி  

முதுகுளத்தூரில் அமெரிக்க அரசைக் கண்டித்து ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம்

முதுகுளத்தூரில் உலக முஸ்லிம்களின் உயிரினும் மேலான நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இழிவு படுத்தி படம் எடுத்த யூதனைக் கண்டித்தும், அமெரிக்க அரசினைக் கண்டித்தும் அனைத்து ஜமாஅத் மற்றும் அமைப்புகள் சார்பில் மாபெரும் கண்டன ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம் 21.09.2012 வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. இதில் பெரிய பள்ளிவாசல்,…

சென்னையில் ஹ‌பிப் திவான் த‌க‌ப்ப‌னார் வ‌ஃபாத்து

ஐக்கிய‌ அர‌பு அமீர‌க‌ம், ஐக்கிய‌ முதுகுள‌த்தூர் முஸ்லிம் ஜ‌மாஅத் துணைப் பொதுச்செய‌லாள‌ர் ஹ‌பிப் திவான், சென்னை முஹ‌ம்ம‌து ம‌ற்றும் ஜ‌மால் ஆகியோரின் த‌க‌ப்ப‌னார் ஹாஜி எம்.எஸ். முத்து முஹ‌ம்ம‌து இன்று 20.09.2012 வியாழ‌க்கிழமை மாலை 4 ம‌ணிக்கு வ‌ஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ‌ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னார‌து ம‌ஃபிர‌த்துக்காக‌…

முதுகுள‌த்தூர் சாதிக் த‌க‌ப்ப‌னார் வ‌ஃபாத்து

துபையில் ப‌ணிபுரிந்து வ‌ரும் சாதிக் ம‌ற்றும் தாய‌க‌த்தில் இருந்து வ‌ரும் ச‌ல்மான் ஆகியோரின் த‌க‌ப்பனார் முஹ‌ம்ம‌து இப்ராஹிம் ( வ‌ய‌து 65 ) இன்று 16.09.2012 ஞாயிற்றுக்கிழ‌மை அதிகாலை சுமார் 4 ம‌ணிக்கு வ‌ஃபாத்தானார். அன்னார‌து ஜ‌னாஸா 17.09.2012 திங்க‌ட்கிழ‌மை காலை முதுகுள‌த்தூர் பெரிய‌ ப‌ள்ளிவாச‌லுக்குச் சொந்த‌மான‌ புதிய‌…

வாட்ச்மேன் நெய்னா முஹ‌ம்ம‌து ம‌னைவி வ‌ஃபாத்து

முதுகுள‌த்தூர் ப‌ள்ளிவாச‌ல் மேல்நிலைப்ப‌ள்ளியில் வாட்ச்மேனாக‌ ப‌ணிபுரிந்து ம‌றைந்த‌ நெய்னா முஹ‌ம்ம‌து அவ‌ர்க‌ளின் ம‌னைவி மூமினா பீவி இன்று 09.09.2012 ஞாயிற்றுக்கிழ‌மை மாலை சுமார் ஏழு ம‌ணிக்கு ( இந்திய‌ நேர‌ப்ப‌டி ) வ‌ஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ‌ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னார‌து ம‌ஃபிர‌த்துக்காக‌ துஆச் செய்திட‌ கேட்டுக் கொள்ள‌ப்ப‌டுகிறார்க‌ள்.…