கவிதை

  • நிழலும் நிஜமும்

    வான வில்லை முகப்பாய் கொண்டு வானத்தில் மிதக்கின்ற மாளிகை. மாளிகையை தழுவுகின்ற மேகங்கள். டைனோஷர் பறவை என் வாகனம்-அதில், வானலாவ பறந்து சென்று விண்ணின் விசித்திரங்கள் கண்டேன்.…

    Read More »
  • ஏக்கமாய் ஒரு எதிர்பார்ப்பு..

    செல்லாதே எனச் சொல்லத் தெரியாமல் சொல்லாமல் சொல்கின்றாய் சொட்டுகின்ற கண்ணீரால் நீ, கரைகின்ற காரணம் நான்தானென்று நானறிந்தேதான் கட்டியணைக்கின்றேன் கண்ணீரைத் துடைக்கின்றேன் கதறும் மனதினை மேலும் கனக்க…

    Read More »
  • இறவா நட்பு

      நிலைகுழைந்து நிற்கும்போது நிலைமையறிந்துமறியாமல் நகர்ந்துவிடும் சுயநலத்தைபோல் நகர்ந்துவிடுவதல்ல நட்பு   நம்பிக்கையின் உச்சம் மனவுணர்வுகளின் அதிசயம் நூலிடையின் நுண்ணறிவு இதயத்தின் இங்கிதம் எல்லமீறா நிதானிப்பு  …

    Read More »
  • வெற்றி படி…!

    அப்படி, இப்படி;      அந்தப்படி, இந்தப்படி;               என்றபடிசுற்றியுன்னை  வளைத்தப்படி புதியதாய் ஆதாரம் முளைத்தப்படி மறை கற்று தெளிந்தபடி உன் மூளை மழுங்கும்படி அத படி –  இத படிஎன்றோதும்வழி…

    Read More »
  • ஒலிவடிவில் கவிஞர் மலிக்காவின் கவிதைகள்

    என் கவிதை தொகுப்பிலிருந்து  சிலவற்றை http://worldtamilnews.com/  இணைதளத்தில், திரு சாத்தாங்குளம் அப்துல் ஜப்பார் அவர்களில்  கம்பீரக்குரலால்  வாசிக்கப்பட்டு   ஒலிபரப்பாகிக்கொண்டிருக்கிறது. அந்த இணையத்தில் கவிதை கேளுங்கள் லிங்கை கிளிக்…

    Read More »
  • இருக்க வேண்டியது !!

    இருக்க வேண்டியது !!   இளமையில் என்னிடம் படிப்பு இருந்தது பட்டம் இருந்தது பணம் இருந்தது பதவி இருந்தது வீடு இருந்தது குடும்பம் இருந்தது வீரம் இருந்தது…

    Read More »
  • தளிர்க்கும் தளிரை…

    தளிர்க்கும் தளிரை தழைக்கவேண்டிய உயிரை தாய்மையின் தரமறியா தான்தோன்றித் தனத்தால் உள்ளங்கள் சந்தித்து உடல்கள் சங்கமித்து உலகிற்கு ஓர் உன்னத உயிர் உலாவரத் துடிக்க உடலுக்குள் இருக்கும்…

    Read More »
  • எல்லாப் புகழும் ………..

    எல்லாப் புகழும் இறைவனுக்கு அல்லாஹ் ஒருவனே துணை நமக்கு ஆற்றல் எல்லாம் அறிந்தவனாம் அவன் அருள்மறை எல்லாம் பொழிவனாம் தீர்ப்பு நாளில் பதியாகும் அவன் தீர்ப்பே நம்க்கு…

    Read More »
  • அருளாளன் தந்த நல் இஸ்லாம்

    அருளாளன் தந்த நல் இஸ்லாம் ஆதம் ஹவ்வாவின் ஆரம்பம் இஸ்லாம் இப்றாஹிம் நபி தியாகம் இஸ்லாம் அண்ணல் இரசூலின் வழிமுறையே இஸ்லாம் சாஸ்திர சீர் கேடு இல்லை…

    Read More »
  • என் எண்ணங்கள் இனிய பாடலாய்…….

    மா, மா, மா, மா, மா, காய்ச்சீர் வாய்பாட்டில் அமையும் விருத்தம்   அழகுத் தமிழில் பேசும் பொழுது              அமுதம் விளைவதுவே பழகும் நட்பில் தூய்மை…

    Read More »
Back to top button