2014 புதுச்சேரி உத்தமம் மாநாட்டில் வலைப்பதிவுகளுக்குப் பரிசு
வலைப்பதிவு உருவாக்கும் போட்டி – பரிசு விவரம்
புதுச்சேரியில் நடைபெற்ற பதின்மூன்றாவது உலகத் தமிழ் இணைய மாநாட்டின் சார்பில் நடைபெற்ற சிறந்த வலைப்பதிவு உருவாக்கும்போட்டியில் கலந்துகொண்டு பரிசு பெற்றோர் விவரமும் அவர்கள் உருவாக்கிய வலைப்பதிவு முகவரியும். நடுவர்களாக இருந்து இவர்களைத் தேர்ந்தெடுத்து உதவிய கணினி, இணையத்துறை வல்லுநர்களுக்கு நன்றி.
பொதுமக்கள் நிலை
1. பூவிழி மகேந்திரன், முதல்பரிசு
www.tamilvizhumiyangal.
blogspot.in
2. சான்றில்ல, இரண்டாம் பரிசு
http://tamilsangamamm.
blogspot.in/
3. கரந்தை ஜெயகுமார், மூன்றாம் பரிசு
nattramizhkaranthai.blogspot.
com
மாணவர்கள் நிலை
1. மெர்லின் புளோரன்சு, முதல்பரிசு
http://tamilsuvadugal.
blogspot.in/
2. நந்தினி, இரண்டாம் பரிசு
http://isaikuruvikal.blogspot.
in
3. அங்காள பரமேசுவரி, மூன்றாம் பரிசு
http://
thamizhargalinkalaiunarvu. blogspot.in/