இலக்கியவீதியில் – தேவன் விழா…
வணக்கம் நலனே விளைய வேண்டுகிறேன்..
02.05.2014 வெள்ளி மாலை – 06.30 மணிக்கு- தியாகராயநகர், கிருஷ்ணகான சபாவில் ,
இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள் வரிசையில், இந்த மாதம் ..
‘மறு வாசிப்பில் தேவன்’
சிறப்புரை :திரு .கிரேசி மோகன்
விருதாளர் : எழுத்தாளர் எஸ்.குமாரகிருஷ்ணன்
முன்னிலை : அமரர் தேவனின் குடும்ப உறவினர் திரு சாருகேசி .
அனைவரும் வருகைதர வேண்டுகிறோம் …
என்றென்றும் அன்புடன் ..
இலக்கியவீதி இனியவன்..