இலக்கியவீதியில் – தேவன் விழா…
வணக்கம் நலனே விளைய வேண்டுகிறேன்.. 02.05.2014 வெள்ளி மாலை – 06.30 மணிக்கு- தியாகராயநகர், கிருஷ்ணகான சபாவில் , இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள் வரிசையில், இந்த மாதம் .. ‘மறு வாசிப்பில் தேவன்’ சிறப்புரை :திரு .கிரேசி மோகன் விருதாளர் : எழுத்தாளர் எஸ்.குமாரகிருஷ்ணன் …