Month: July 2012
-
வா ! ரமழானே ! வா ! (பீ. எம். கமால் , கடையநல்லூர்)
வா ! ரமழானே ! வா ! உன்னை வரவேற்க இரப்பைகளிலும் இதயங்களிலும் ஆயிரம்கோடி கரங்களோடு காத்திருக்கின்றோம் ! நீ பசிமாதம் ஆனாலும் எங்கள் ஆன்மாக்களுக்கு விருந்தளிக்கவல்லவா…
Read More » -
துபாயில் ரமளானை வரவேற்கும் முப்பெரும் விழா
துபாய் : துபாய் சுன்னத் வல்ஜமாஅத் ஐக்கியப் பேரவை மற்றும் ஜமாஅத்துல் உலமா பேரவை ரமளானே வருக ! ரஹ்மானே நிறைவருளை தருக !!, தொடர் சொற்பொழிவு…
Read More » -
தமிழால் நான் உயர்ந்தேன்!! :மா.ஆண்டோ பீட்டர்
அன்புச் சகோதரர் ஆண்ட்டோ! மரக்கட்டைகளினூடே சிறுகன்றாய் முட்டிமோதி முளைவிடும் தருணமதில் புயலாய் சுழட்டியடித்த வீச்சில் பொருளாதாரமும் வாழ்வாதாரமும் கேளிவிக்குறியாகிப்போக சிறுகன்றும் சீர்தூக்கி வாழும் வகையறிந்து வல்லமையாய் வடிவாய்…
Read More » -
அறிவியல் அதிசயங்கள் : செயற்கை மேகம்
( K.A. ஹிதாயத்துல்லா M.A.,B.Ed.,M.Phil., ) செயற்கை மேகம் கொதிக்கும் கோடைகாலம் வந்து விட்டது. சாலையோர தர்பூசணி பழக்கடைகளிலும், பழமுதிர் சோலைகளிலும் கூட்டம் அலைமோதத் துவங்கி விட்டது.…
Read More » -
சிறுகதை : பை துபை —- ( ஏ.ஏ.ஹெச்.கே. கோரி )
பை துபை —- ( ஏ.ஏ.ஹெச்.கே. கோரி ) ராஜினாமா கடிதத்தைக் கொடுத்த ஒரு வாரத்திலேயே கணக்குத் தீர்த்து ரிலீவிங் ஆர்டரைக் கையில் கொடுத்துவிட்டார்கள். அதைவிட முக்கியம்,…
Read More » -
ரமழானே வருக…! ரஹ்மத்தைத் தருக…!!
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் ரமழானே வருக…! ரஹ்மத்தைத் தருக…!! பரங்கிப்பேட்டை மவ்லவீ அஃப்ழலுல் உலமா அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ M.A அல்லாஹ்வின் அருள்மழை பொழியும் அற்புதத் திங்கள்!…
Read More » -
உயிரை போக்கும் மொபைல் ஃபோன்
Be care with your Mobile Phone using, Don’t talk while Driving, Don’t talk while road crossing, Don’t talk while Railway…
Read More » -
திருச்சி டவுண் காஜிக்கு பேரன்
திருச்சி மாவட்ட அரசு டவுண் காஜியும், முதுகுளத்தூரைச் சேர்ந்த மௌலவி கே. ஜலீல் சுல்தான் மன்பயீ அவர்களின் மூத்த மகன் ஜெ. ஷம்சுதீன் பாஷாவுக்கு ஆண் குழந்தை…
Read More » -
ஏக்கங்களைத் தீர்க்கும் “20”
1. நாம் ஆனந்தமாக இருக்க வேண்டுமா? வேண்டாமா? என்பதை முடிவு செய்வது நம் மனம்தான். `நான் ஆனந்தமாக இருக்கிறேன்’ என்று நீங்கள் கருதினால் ஆனந்தமாக இருக்கிறீர்கள். இல்லை என்றால்,…
Read More » -
உபதேசம் என்பது உலமாக்களின் தனி உடைமையா?
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் உபதேசம் என்பது உலமாக்களின் தனி உடைமையா? இந்த சந்தேகம் நம்மில் யாருக்காவது வந்ததுண்டா?அவ்வாறு வருமாயின் அதற்குபதில்,நிச்சயமாக இல்லை என்பதுதான். உபதேசம் என்பது இந்த இஸ்லாமிய சமுதாயத்தின்…
Read More »