ஸ்ரீஅரியநாச்சி அம்மனுக்கு பால்குடம்

Vinkmag ad

முதுகுளத்தூர் தேவர்குறிச்சி ஸ்ரீதர்மமுனீஸ்வரர், விநாயகர், ஸ்ரீஅரியநாச்சி அம்மன் ஆகிய தெய்வங்களுக்கு செவ்வாய்க்கிழமை பால்குடம் எடுக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு முன்பு அதிகாலையில் தர்மமுனீஸ்வரர் கோயில் முன்பு யாகம்  வளர்த்து பல்வேறு பூஜைகள், அபிஷேகங்கள் மற்றும் தீபராதனைகள் நடைபெற்றன. திருவிழாவை முன்னிட்டு  கிராமத்து மக்கள் விரதம் இருந்து பால்குடம் எடுத்து தங்களது நேர்த்திக் கடன்களை செலுத்தினர்.

News

Read Previous

தமிழ் வழிக் கற்றலுக்கு ஆதரவு இல்லையா?

Read Next

புகைத்தலைப் பகைத்திடு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *