முதுகுளத்தூரில் 120 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி

Vinkmag ad

முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், வெள்ளிக்கிழமை 120 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

  ஆறு வகையான உணவு வகைகளுடன் கூடிய இந்த வளைகாப்பு நிகழ்ச்சியை, முதுகுளத்தூர் எம்.எல்.ஏ. எம். முருகன் தலைமை வகித்து, குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தார்.   நிகழ்ச்சியில், ஒன்றியக்குழுத் தலைவர் ஐ. சுதந்திரகாந்தி இருளாண்டி, ஆணையர் ராதாகிருஷ்ணன், கூட்டுறவு சங்கத் தலைவர் பரம்பொருள் காளிமுத்து, நகர் அவைத் தலைவர் வி. கருப்பசாமி, கவுன்சிலர்கள் முருகன், தூரி.எம். மாடசாமி, பாசறைச் செயலர் மாரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

News

Read Previous

வேறுபட்ட மனங்கள் இணைய உணவு டிப்ளமசி!

Read Next

பாசிஸத்தின் மீதான மோடியின் மௌனம் ஜனநாயகத்தை அழித்துவிடும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *