முதுகுளத்தூர் :
முதுகுளத்தூரில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் அரசு அறிவித்துள்ள ஊரடங்கு காரணமாக சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
அத்தியாவசியக் கடைகள் தவிர பெரும்பாலான கடைகள் மூடப்பட்டுள்ளன.
மக்கள் அனைவரும் வீடுகளிலேயே இருந்து வருகின்றனர்.
படங்கள் : கார்த்திக், ஆசிரியர்