முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் அருகே திருவரங்கத்தில் நவ., 27ல், உதவி கமிஷனர்(ஆயம்) சண்முகம் தலைமையில், மக்கள் தொடர்பு முகாம் நடைபெறுகிறது. பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை, முன்மனுக்களாக முதுகுளத்தூர் தாலுகா அலுவலகத்திலோ, முகாம் நாளன்றோ வழங்கலாம் என, தாசில்தார் மோகன் தெரிவித்தார்.