நலவாழ்வு கூட்டம்

Vinkmag ad

முதுகுளத்தூர் :முதுகுளத்தூர் அருகே விளங்குளத்தூர் அரசு உயர்நிலைபள்ளியில் நலவாழ்வு மன்ற கூட்டம் நடந்தது. ஊராட்சி தலைவர் கனகவள்ளி தலைமை வகித்தார்.

அறிவியல் ஆசிரியர் நவீன் ஆ.மாரி முன்னிலை வகித்தார். மாணவர்களுக்கான வினாடி- வினா போட்டி நடந்தது, ஆரோக்கியம், தன்னம்பிக்கை குறித்து ஆசிரியர்கள் பேசினர். போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

 

News

Read Previous

வாடகை கட்டடத்தில் செயல்படும் கிளை நூலகம்: அரசு நிதி வீணடிப்பு

Read Next

ஓரின‌ச்சேர்க்கை இய‌ற்கை நிய‌திக்கு விரோத‌மான‌து!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *