ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

Vinkmag ad

teacherஇராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூா் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியானது சிறப்பாக செயல்பட்டு கடந்த ஆண்டு 10,11,12ஆம் வகுப்பில் 95% மேல் தோ்ச்சி பெற்றுள்ளோம். பள்ளிக்கல்வித்துறையின் அறிவுறுத்தலின் பேரில் முதன்மைக்கல்விஅலுவலா்,மாவட்டக்கல்வி அலுவலா் அவா்களின் அறிவுறுத்தலின்பேரிலும், தலைமை ஆசிரியா் அவா்கள் அறிவுறுத்தலின் பேரிலும் மெல்லக்கற்கும் மாணவா்களின் பெற்றோரை வரவழைத்து ஆலோசனை கூறச்சொன்னதின் அடிப்படையில் 11 ஆம் வகுப்பு மாணவிகளில் 11 பேரின் பெற்றோரை அழைத்து வர ஆசிரியா் சொன்னதில் ஒரு மாணவி வீட்டிலிருந்து வரும் பொழுதே சாணிப் பொடியை குடித்துவிட்டு வந்து சக மாணவியா்களிடம் கூறியதால் அம்மாணவிகள் ஆசிரியா்களிடம் தெரிவிக்க  உடனடியாக அரசு மருந்துவமனையில் ஆசிரியா்கள் சோ்ந்தாா்கள். பின்னா் சம்மந்தப்பட்ட ஆசிரியா் மீது காவல்துறையால் முதல் தகவல் அறிக்கை FIR பதியப்பட்டுள்ளது என்பது தெரியவந்ததால் பணிப்பாதுகாப்பு கருதி தலைமைஆசிரியா்,உதவித்தலைமைஆசிரியா்கள் மற்றும் ஆசிரியா்கள்,அலுவலா்கள் 16.10. 2018 அன்று கருப்பு கொடியை அணிந்து உள்ளிருப்பு போராட்டம் பள்ளியில் 4:30மணிக்கு மேல் சிறப்பு வகுப்புகளை தவிா்த்து நடத்தப்பட்டது.

News

Read Previous

ஜெர்மனியில் ஓடத்தொடங்கியிருக்கிறது ஹைட்ரஜன் ரயில்!

Read Next

வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *