கேன்சர்

Vinkmag ad

சிறு வயதில் நாம் சினிமாவில் கேள்விபட்ட நோய் – கேன்சர்.

இன்று, சுகர் பிரஷர் போல கேன்சரும் கடும் வேகத்தில் மக்களிடையே பரவிக்கொண்டு இருக்கிறது…!!

நீர், நிலம், காற்று, ஆகாயம் என எல்லாவற்றையும் மனிதன் மாசு படுத்தியதன் எதிர்வினை இது.!

இன்னும் மேலும் மேலும் மத்திய மாநில அரசுகள் புதிது புதிதாக நச்சுப் புகைகள்கக்கும் தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்கி மக்களின் உயிருக்கு உலைவைக்கும் நிகழ்வு தொடந்தே வருவதாலும் !

நஞ்சு மருந்திட்டு, விஷத்தால் குளிப்பாட்டி நமக்கு கிடைக்கும் காய்கறி,கீரைகள் மற்றும் தானியங்களாலும் இந்த நிலை.

நச்சுப்புகையை வெளியேற்றும், கதிர்வீச்சை வெளிப்படுத்தும் பல பல நிறுவனங்களை நாம் அனுமதித்ததின் பலன் இது.

சென்னை அடையாறு கேன்சர் சென்டரில் சிகிட்சை பெறுபவர்கள் அதிக சதவிகிதம் பேர் கடலூர் மாவட்ட மக்கள் என்றால் நீங்கள் நம்ப மறுப்பீர்கள் !

நமது கடலூர் மாவட்டத்தில் கடலூரில் சிப்காட் கழிவுகள்,கடலோர தொழிற்சாலைகளின் மாசு கலந்த கழிவு தண்ணீர் கடலில் கலப்பதால் கடல்மீன் கூட கேன்சரை உண்டாக்கும் சூழலே தற்போது உள்ளது என்பது கவலை தருகிறது.

கேன்சரில் இருந்து தப்பிக்க இப்போதுள்ள ஓர் எளிய வழி,

முள்சீத்தா என்றும் ராமர் சீத்தா, சீமைமுந்திரி என்றும் அழைக்கப்படும் இந்த மரக்கன்றை ஒவ்வொருவரும் தமது வீட்டில் நட்டு வளர்ப்பது தான் மிக நல்லது.

இந்த செடியின் இலையை நீரில் கொதிக்க வைத்து குடிக்கலாம்.

இதன் இளம் தளிரை பறித்து வாயில் போட்டு மெல்லலாம்.

இதில் விளையும் பழத்தை அப்படியே சாப்பிடலாம்..!!

கேன்சரை எதிர்க்கும் அருமருந்தாக இவை பயன்பட்டுக்கொண்டு இருக்கிறது.

இதன் கன்றுகள் அனேக நர்சரிகளில் கிடைக்கிறது.

அரசு தோட்டக்கலை பண்ணையிலும் கிடைக்கிறது.

 

News

Read Previous

நுங்கு சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்!!!

Read Next

அன்புள்ள அத்தான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *