முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி முன்னாள் தலைமையாசிரியர் மகன் பொறியியல் பட்டம் பெற்றார்

Vinkmag ad

20140329_102747-1_resized

 

முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி முன்னாள் தலைமையாசிரியர் நல்லாசிரியர் எஸ். காதர் முஹைதீன் அவர்கள் மகன் சீனி முஹம்மது 29.03.2014 அன்று கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற முன்னாள் மாணவர் சங்க நிகழ்வில் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

 

News

Read Previous

புற்றுநோயைக் காட்டிக்கொடுக்கும் சிறுநீர்ப் பரிசோதனை

Read Next

துபை வருகை புரிந்த சவுதி அரேபிய ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் பிரமுகருக்கு வரவேற்பு

Leave a Reply

Your email address will not be published.