வேலூரில் தகவல் உரிமை சட்ட தொடர் பயிற்சி வகுப்பு
தகவல் சட்ட ஆர்வலர்களே !
வாழ்த்துக்கள்.
சுயமரியாதையை இழக்காமல்
அலைந்து திரியாமல்
இலஞ்சம் தராமல்
அரசின் அணைத்து பயன்களையும் பெற உதவிடும் கூர்மையான ஆயுதம் தகவல் சட்டம் .
ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு இயக்கம் இந்தியன் குரல் அமைப்புடன் இணைந்து வேலூரில்
தகவல் உரிமை சட்ட தொடர் பயிற்சி வகுப்புகளை நடத்திட தீர்மானித்துள்ளது .
முதல் பயிற்சிவகுப்பு வேலூரில் வரும் 30-112014ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் .
வகுப்பு காலை 10 முதல் பிற்பகல் 4 வரை நடைபெறும் .
கட்டணமில்லை .
ஆனால் அவரவர் உணவு தண்ணீர் அவரவர் கொண்டு வரவேண்டும் . 100 பக்கம் நோட்டு புத்தகம் கட்டாயம் .
தகவல் சட்டம் பற்றி படிபடியாக மூன்று வகுப்புகளில் அறியத்தரப்படும்
ஒவ்வொரு வகுப்பும் 30 நாட்கள் இடைவெளி விட்டு நடைபெறும் .
இடம் மட்டும் தொலைபேசியில் தெரிவிக்கப்படும் . இடவசதி 40 பேருக்கு மட்டுமே உள்ளதால் . முன்பதிவு அவசியம் .
முன்பதிவிற்கு தொலைபேசி எண்கள் . 94434 89976 மற்றும் 9597731018.
முன்பதிவிற்கு கடைசி தேதி 20-11-2014
நட்பிற்கும், உறவுக்கும் சொல்வீர் !
எம் சிவராஜ் பொது செயலர்