மாணவர்களுக்கு பருவகால மழையை முன்னிட்டு ஆசிரியர்கள் அளிக்க வேண்டிய அறிவுரைகள்

Vinkmag ad
•தண்ணீரை காய்ச்சி பின் வெப்பம் தனித்து வடிகட்டி குடி – பல்வேறு நோய்களை தடுக்கும்.
•வெளியில் செல்லும்போது செருப்பு அணிந்து செல் – இல்லையேல் கிருமி தொற்றிக்கொள்ளும்.
•ஈரமான உடைகளை உடுத்தாதே – படை ஏற்படும்.
•மழையில் நினையாதே – காய்ச்சல் வரும்.

•மழைக் காலத்தில் குடை அல்லது கோட் எடுத்து செல் –
முன்னெச்சரிக்கை.
•பாதையின் மேல் கவனம் வைத்து நடந்து செல் – மின் கம்பிகள் அறுந்து விழுந்திருக்கலாம்.
•கழிவறையை பயன்படுத்திய பின் சோப்பு கொண்டு கை மற்றும் கால்களை நன்றாக கழுவவும் – கிருமி தோற்று ஏற்படாது.
•காய்ச்சல் வந்தால் தாமதிக்காமல் உடனடியாக மருத்துவரை அணுகு – டெங்கு, மலேரியாவாக இருக்கலாம்.
•சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கோள் – கொசுக்கள் வரமால் இருக்கும்.
•மழைக்காலங்களில் பெற்றோரை காலை மற்றும் மாலையில் பள்ளிக்கு பிள்ளைகளை அழைத்து வந்து மற்றும் செல்ல அறிவுறுத்தலாம்.

News

Read Previous

உலகளாவிய தமிழ்க்கல்வி

Read Next

வியாதிக்கு டாடா சொல்லுங்கள்

Leave a Reply

Your email address will not be published.