விதை இயற்கை அங்காடி (தி.நகர்) தொடக்க விழா
விதை இயற்கை அங்காடி (தி.நகர்) தொடக்க விழா
09-02-2017, வியாழன், மாலை 6 மணிக்கு.
5/9, கோட்ஸ் சாலை, GRT தங்கமாளிகை, நார்த் உஸ்மான் ரோடு அருகில்
தொடங்கி வைப்பவர்:
மாண்புமிகு நீதியரசர் ஆர். மகாதேவன்
நீதிபதி, சென்னை உயர்நீதிமன்றம்.
தொடக்க உரை:
சி. மகேந்திரன்
மாநில துணை செயலாளர், இந்திய கம்பயூனிஸ்ட் கட்சி.
பாடலிசைத்து நிகழ்வை தொடங்கிவைப்பவர்:
ரவிசுப்ரமணியன்
சிறப்புரை:
பேராசிரியர். சுல்தான் இஸ்மாயில்
நிகழ்வில் ஆர்கானிக் முறையில் சமைக்கப்பட்ட இரவு உணவு வழங்கப்படவிருக்கிறது. பங்கேற்க விரும்பும் நண்பர்கள் முன்பதிவு செய்துக்கொள்ளுங்கள். 9566266036
அனுமதி இலவசம்…அனைவரும் வருக…
—
அன்புடன்