கவிஞர் தியாக இரமேஷ் 50-ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா
“மக்கள் தொண்டர்” கவிஞர் தியாக இரமேஷ் அவர்களின்
50-ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவுக்கும் அதையொட்டிய பொன்விழா மலர்
வெளியீட்டுக்கும் தங்ளை அன்புடன் அழைக்கிறோம்.
இடம்:- ஆனந்தபவன் உணவகம் 2-ஆம் தளம்
( முஸ்தபா பல்பொருள் அங்காடி எதிரில்)
சிங்கப்பூர்
நாள்:- 01-09-2018 சனியன்று மாலை 6.30 மணிக்கு..
ஆகவே அந்த நேரத்தில் வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யாமல்
அந்நாளை நம் கவிஞர் தியாக இரமேசுக்கு ஒதுக்கித் தருமாறு
தமிழ் அமைப்புகளையும் தமிழ் அன்பர்களையும் அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.
குறிப்பு:-
18-08-2018 அன்றுஆனந்த பவன் மு.கு. இராமச்சந்திரா நினைவு
புத்தகப் பரிசு வழங்கும் விழா நடைபெறவுள்ளதால் தியாக இரமேஷ் நிகழ்வின் தேதி 01-09-2018 மாற்றப்படுகிறது..
இன்னணம்
பொன்விழாக் குழு…
Tags: சிங்கப்பூர்