கவிஞர் தியாக இரமேஷ் 50-ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா

Vinkmag ad

“மக்கள் தொண்டர்” கவிஞர் தியாக இரமேஷ் அவர்களின்

50-ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவுக்கும் அதையொட்டிய பொன்விழா மலர்

வெளியீட்டுக்கும் தங்ளை அன்புடன் அழைக்கிறோம்.

 

இடம்:- ஆனந்தபவன் உணவகம் 2-ஆம் தளம்

            ( முஸ்தபா பல்பொருள் அங்காடி எதிரில்)

சிங்கப்பூர்

நாள்:-  01-09-2018 சனியன்று மாலை 6.30 மணிக்கு..

 

ஆகவே அந்த நேரத்தில் வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யாமல் 

அந்நாளை நம் கவிஞர் தியாக இரமேசுக்கு ஒதுக்கித் தருமாறு  

தமிழ் அமைப்புகளையும் தமிழ் அன்பர்களையும் அன்போடு கேட்டுக் கொள்கிறோம். 

 

குறிப்பு:-

18-08-2018 அன்றுஆனந்த பவன் மு.கு. இராமச்சந்திரா நினைவு 

புத்தகப் பரிசு வழங்கும் விழா நடைபெறவுள்ளதால் தியாக இரமேஷ்  நிகழ்வின் தேதி 01-09-2018 மாற்றப்படுகிறது..

 

இன்னணம்

பொன்விழாக் குழு…

News

Read Previous

ஸ்மாட்போனில் பாஸ்போர்ட் விண்ணப்பிப்பது எப்படி? தெரிந்துக்கொள்ளுங்கள்…

Read Next

பூமியின் எதிர்காலம் நம் கைகளில்

Leave a Reply

Your email address will not be published.