கவிஞர் காவிரிமைந்தன் எழுதிய நேரம் + நிர்வாகம் = வெற்றி நூல் அறிமுகம்
தமிழ்த்தேர் – கவிதையும் கற்பனையும் சிறப்பிதழ் வெளியீடு.. மற்றும்
கவிஞர் காவிரிமைந்தன் எழுதிய
நேரம் + நிர்வாகம் = வெற்றி
நூல் அறிமுகம்…
கவியரங்கத் தலைமை : கவிஞர் ஜியாவுத்தீன்
வரவேற்புரை: திருமதி ஸ்வேதா கோபால்
வாழ்த்துரை: கவிஞர் ஏ. பாலசுப்பிரமணியபாண்டியன்
மதிப்புரை: திருமதி. ரமா மலர்வண்ணன்
தொகுப்புரை : திண்டுக்கல் ஜமால்
சிறப்பிதழ் மற்றும் நூல் வெளியீடு -சிறப்புரை:
பாரதி காவலர் கே. ராமமூர்த்தி .அவர்கள்..
திருமிகு பாலாஜி பார்த்தசாரதி அவர்கள்
பேராசிரியர் மன்சூர் அவர்கள்…
ஏற்புரை: கவிஞர் காவிரிமைந்தன்
நன்றியுரை: கவிஞர் தஞ்சாவூரான்
அன்புடன் அழைக்கிறோம் – லெ.கோவிந்தராஜ்.. காவிரிமைந்தன் ஜியாவுத்தீன்
திண்டுக்கல் ஜமால் … ரா.ரமணி… லட்சுமி நாராயணன், ஹிதாயத்துல்லா.. குளச்சல் இப்ராகிம்..