உலகத் தொல்காப்பிய மன்றம் – புதுச்சேரிக் கிளை, தொல்காப்பியத் தொடர்ப்பொழிவு

Vinkmag ad

அன்புடையீர்! வணக்கம்.

தமிழின் சிறப்புரைக்கும் ஒல்காப் பெரும்புகழுடைய தொல்காப்பியத்தைப் பரப்புதற்கு உலகத் தொல்காப்பிய மன்றம் தொடங்கப்பட்டுள்ளது. இம்மன்றத்தின் கிளைகள் பல நாடுகளில் உள்ளன. உலகத் தொல்காப்பிய மன்றத்தின் புதுச்சேரிக் கிளையின் சார்பில் ஒவ்வொரு மாதமும் தொல்காப்பியத் தொடர்ப்பொழிவு நடைபெற உள்ளது. தாங்கள் முதல் பொழிவில் கலந்துகொண்டு சிறப்பிக்க அன்புடன் அழைக்கின்றோம்.

நாள்: 08. 02. 2016, திங்கள் கிழமைநேரம்: மாலை 6.30 மணி முதல் 7.30

இடம்: செகா கலைக்கூடம் (Sega Art Gallery), நீட இராசப்பையர் தெரு, புதுச்சேரி

நிகழ்ச்சி நிரல்

தமிழ்த்தாய் வாழ்த்து:

வரவேற்புரை: முனைவர் ப. பத்மநாபன் அவர்கள்

நோக்கவுரை: முனைவர் மு.இளங்கோவன் அவர்கள்

முன்னிலை: புரவலர் அரங்க. மாரிமுத்து அவர்கள்

சிறப்புரை: முனைவர் தெ. முருகசாமி அவர்கள்,

மேனாள் முதல்வர்இராமசாமி தமிழ்க் கல்லூரிகாரைக்குடி

நன்றியுரை: திரு. செ. திருவாசகம் அவர்கள்

அனைவரும் வருக!

அழைப்பில் மகிழும்

உலகத் தொல்காப்பிய மன்றம்

புதுச்சேரிக் கிளை

………………………………………………………………………………………………………………………………………… 

தொடர்புகொள்ள:

முனைவர் ப. பத்மநாபன் + 9443658700 / திரு செ. திருவாசகம் + 9585509560 / 

முனைவர் மு.இளங்கோவன் + 9442029053

 
 
 
 
 
 
 
 
 

முனைவர் மு.இளங்கோவன்

Dr.Mu.Elangovan

Assistant Professor of Tamil

K. M. Centre for Postgraduate Studies,

Government of Puducherry,

Puducherry-605 008, India

 

E.Mail : muelangovan@gmail.com

blog: http://muelangovan.blogspot.com

cell: +91 9442029053

News

Read Previous

வானளந்த புகழ் உடையாய் !

Read Next

வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து .

Leave a Reply

Your email address will not be published.