உலகத் தொல்காப்பிய மன்றம் – புதுச்சேரிக் கிளை, தொல்காப்பியத் தொடர்ப்பொழிவு
அன்புடையீர்! வணக்கம்.
தமிழின் சிறப்புரைக்கும் ஒல்காப் பெரும்புகழுடைய தொல்காப்பியத்தைப் பரப்புதற்கு உலகத் தொல்காப்பிய மன்றம் தொடங்கப்பட்டுள்ளது. இம்மன்றத்
நாள்: 08. 02. 2016, திங்கள் கிழமை, நேரம்: மாலை 6.30 மணி முதல் 7.30
இடம்: செகா கலைக்கூடம் (Sega Art Gallery), நீட இராசப்பையர் தெரு, புதுச்சேரி
நிகழ்ச்சி நிரல்
தமிழ்த்தாய் வாழ்த்து:
வரவேற்புரை: முனைவர் ப. பத்மநாபன் அவர்கள்
நோக்கவுரை: முனைவர் மு.இளங்கோவன் அவர்கள்
முன்னிலை: புரவலர் அரங்க. மாரிமுத்து அவர்கள்
சிறப்புரை: முனைவர் தெ. முருகசாமி அவர்கள்,
மேனாள் முதல்வர், இராமசாமி தமிழ்க் கல்லூரி, காரைக்குடி
நன்றியுரை: திரு. செ. திருவாசகம் அவர்கள்
அனைவரும் வருக!
அழைப்பில் மகிழும்
உலகத் தொல்காப்பிய மன்றம்
புதுச்சேரிக் கிளை
…………………………
தொடர்புகொள்ள:
முனைவர் ப. பத்மநாபன் + 9443658700 / திரு செ. திருவாசகம் + 9585509560 /
முனைவர் மு.இளங்கோவன் + 9442029053
—
முனைவர் மு.இளங்கோவன்
Dr.Mu.Elangovan
Assistant Professor of Tamil
K. M. Centre for Postgraduate Studies,
Government of Puducherry,
Puducherry-605 008, India
E.Mail : muelangovan@gmail.com
blog: http://muelangovan.blogspot.
cell: +91 9442029053