மூத்த பத்திரிகையாளர் ஏர்வாடி மீரா சாகிப் காலமானார்

Vinkmag ad

மூத்த பத்திரிகையாளர் ஏர்வாடி மீரா சாகிப் காலமானார்

சென்னை மணிச்சுடர் நாளிதழில் பணி செய்து ஓய்வு பெற்ற மூத்த பத்திரிகையாளர்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சென்னை தலைமை நிலையத்தில் மேலாளராக பணி செய்த திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி 7வது தெரு, கதவு எண் :168 -ல் வசித்து வந்த K.M.G.M.மீரா சாஹிப் அவர்கள் (21.6.2023) அன்று இரவு 9.50 மணி அளவில் இயற்கை எய்தினார் இன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் இன்று (22.6.2023) வியாழக்கிழமை

லுஹர்_தொழுகைக்கு பிறகு ஏர்வாடி கீழ முஹல்லம் பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்விற்காக பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம் தகவல் மூத்த பத்திரிகையாளர் புளியங்குடி சாகுல் ஹமீது

News

Read Previous

கைம்மை பெண்கள் நாள்

Read Next

சிகரெட் ( வெண்சுருட்டு ) ! கவிஞர் இரா .இரவி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *