தேசிய உழவர் தினம்

Vinkmag ad

உலகில் வாழும்உயிர்கள் அனைத்தும் உயிர் வாழ உணவு அவசியம். உணர்ந்து இதனை உணவுப் பொருளின் உற்பத்திதனை உயர்த்திடல் வேண்டும். உற்பத்தி செய்ய உழைத்திடுவோர்க்கு உரிய விலைகொடுத்துஉயர்த்திட வேண்டும். உலகில் பலரும்உணவின்றி தவிக்கும்உண்மை நிலையை உணர்ந்து அவர்க்கு உறுபசிதீர்க்க உதவிட வேண்டும்.உணவுப்பொருளின் உபயோகத்தில்  உயர்ந்த கவனம் உள்ளத்தில் வேண்டும்.உழவன் உயர்வே உலகின் உயர்வு, உழவன் வாழ உறுதுணயாக உற்றது செய்வோம் உலகத்தோரே .அன்புடன், சிலேடை சித்தர் சேது சுப்பிரமணியம்.

News

Read Previous

விடியாத பகல்

Read Next

வாசல் கோலம்

Leave a Reply

Your email address will not be published.