கிருமி நாசினி மருந்து தெளித்த அமைச்சர் நிலோபர் கபில்

Vinkmag ad

கிருமி நாசினி மருந்து தெளித்த அமைச்சர் நிலோபர் கபில்

வாணியம்பாடி நகரப் பகுதிகளில் உள்ள 35 வார்டுகளிலும்  கிருமி நாசினி மருந்து தெளிக்கும் பணி நடைபெற்றது.

இதனை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நீலோபர் கபில் மற்றும்  மாவட்ட ஆட்சியர் சிவனருள் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களிடம் கொரோனோ விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வீடு வீடாக சென்று  வழங்கினர்.

அப்போது அங்குள்ள வீதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் அமைச்சர் நிலோபர் கபீல் ஈடுபட்டார்.

News

Read Previous

முதுகுளத்தூரில் மெடிக்கல், பலசரக்கு கடைகளுக்கு சீல்

Read Next

கொரோனா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *