கிருமி நாசினி மருந்து தெளித்த அமைச்சர் நிலோபர் கபில்
கிருமி நாசினி மருந்து தெளித்த அமைச்சர் நிலோபர் கபில்
வாணியம்பாடி நகரப் பகுதிகளில் உள்ள 35 வார்டுகளிலும் கிருமி நாசினி மருந்து தெளிக்கும் பணி நடைபெற்றது.
இதனை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நீலோபர் கபில் மற்றும் மாவட்ட ஆட்சியர் சிவனருள் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களிடம் கொரோனோ விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வீடு வீடாக சென்று வழங்கினர்.
அப்போது அங்குள்ள வீதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் அமைச்சர் நிலோபர் கபீல் ஈடுபட்டார்.