இரங்கல் செய்தி
இரங்கல் செய்தி
திருச்சி வழக்கறிஞர் சங்க வழக்கறிஞரும், சங்கத்தின் முன்னாள் துணைதலைவருமான திரு.கமாலுதீன் அவர்கள் நேற்று 7.8.2020 இரவு 9.00 மணிக்கு மாரடைப்பால் மரணம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்ததுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்று 08.08.2020 மதியம் 12.30pm மணிக்கு ஜெயில் கார்னர் அருகில் உள்ள கபருஸ்தானில் நல்லடக்கம் செய்யப்படும்.
வீடு: வீரபாண்டிய கட்டபொம்மன் தெரு,
சுப்பிரமணியபுரம், திருச்சி – 620020
( TVS டோல்கேட் To பொன்மலை G கார்னர் சர்விஸ் ரோட்டில் ரஞ்சிதபுரம் பஸ் ஸ்டாப் அருகில் வீடு)
இப்படிக்கு
அ.கமருதீன்
வழக்கறிஞர்
(Cell No. 9894267688
9080728866)