பெரியாரைப்பற்றி ஒரு சிறியார்.

Vinkmag ad
பெரியாரைப்பற்றி ஒரு சிறியார்.
================================

பெரியாரைப்பற்றி
ஒரு சிறியாரின் எழுத்துக்கள்
ஊர்வலம் போவதை பார்க்கின்றேன்.
மின் தமிழா இல்லை
வன் தமிழா இது?
ஒரு சமூகத்தொண்டரை
மனித உரிமைகள் மலர்ச்சி பெற‌
வாழ்நாள் முழுதும் போராடி
தமிழர்களின் சிந்தனையில்
வெளிச்சம் ஏற்றிய ஒரு மாமனிதரை
“அரக்கர்” என்று
குறிப்பிட்டதன் மூலம்
ஒரு அரக்கர் எப்படி இப்படி
அரக்கத்தனமாக எழுதி
தான் ஒரு குரூர எழுத்தின் அரக்கர்
என்று காட்டிவிட்டார் என்று
புரிகிறது.
தமிழர்களே
தமிழைப்பற்றிய‌
அஞ்ஞானத்தை போர்த்துக்கொண்டு
விஞ்ஞானம் பேசி
வித்தை காட்டும் இது போன்ற
சொத்தை எழுத்தாளர்களிடம்
எச்சரிக்கையாய் இருங்கள்.

==========================ருத்ரா

News

Read Previous

தமிழ் தலைகுனிய விட்டதில்லை!

Read Next

சரோஜ் நாராயண் ஸ்வாமி ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *