பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரதத் திரு நாடு !

Vinkmag ad

இந்தியனாய் இருப்பதில்

எனக்குப் பெருமைதான் !
காரணங்கள் ஒன்றா இரண்டா
உடைத்துச் சொல்ல ?
சீனா பாகிஸ்தான்
சீண்டினாலும் நம்மை
அஹிம்ஸை பேசி
ஆயுதம் ஏந்த  மாட்டோம் !
இலங்கை நம்மை
இழிவு படுத்தினாலும்
எத்தனை தமிழனைக்
கொன்று குவித்தாலும்
நட்பு நாடென்று
நாவடக்கம் கொள்வோம் !
விலைவாசி விண்ணைத்
தொட்டாலும் தற்
கொலையால் விவசாயி
செத்துத்  தொலைத்தாலும்
பொருளாதார மேதைகள்
பொறுமையோ  டிருப்பார்கள் !
அவர்கள் வீட்டில்
நீரும் மின்தொடர்பும்
நிற்காது ஒருபோதும் !
விலைவாசி கதவைத்
தட்டாது ஒருநாளும் !
அரசியல் அரிதாரம்
பூசிய தலைவர்கள்
பசியின் முகவரியைத்
தவற விட்டவர்கள் !
குடிதண்ணீர் தார்ச்சாலை
கொடுங்கள் எனக் கேட்டால்
ஆகட்டும் பார்க்கலாம்
அப்புறம் என்பார்கள் !
கொடிகட்டி குரலுயர்த்தி
கோஷம் போட்டுவிட்டால்
அடிபணிந்து அதிகாரி
அப்போதே செய்திடுவார் !
பணிந்து கேட்டால்
பயனொன்றும் விளையாது !
துணிந்து போரிட்டால்
தொல்லை அகன்றுவிடும் !
இதுதான் இன்றையப்
பாரதத்தின் பண்பாடு !
ஆட்சியில் உள்ளவரும்
அதிகாரி இனத்தவரும்
கூட்டாகச் சேர்ந்து
கொள்ளை அடிப்பார்கள் !
ஆட்சி மாறிவிட்டாலோ
ஐந்தாறு மாதங்கள்
காட்சி பிழையின்றி
தொடரும்; அதன்பிறகு
கட்சிக் கூட்டணி
காணாமல் போய்விடும் !
ஆட்சியில் உள்ளவரும்
அதிகாரி இனத்தவரும்
கூட்டணி போட்டுக்
கொள்ளை யடிப்பார்கள் !
செல்வந்தன் பலகோடி
வரிகட்ட வில்லையென்றால்
விட்டு  விடுவார்கள்
விவசாயி கடனை
அடைக்கவில்லை என்றாலோ
அடைப்பார்கள்  அடிப்பார்கள்
அநியாயம் செய்வார்கள் !
பாருக்குள்ளே நல்ல நாடு
எங்கள் பாரதத் திரு நாடு !
எங்கள்
அரசியல் தலைவர்கள்
எவரும் குடிசையில்
இருக்கவில்லை மாறாக
ஏ  ஸி  அறையில்தான்
இருந்துதீர் மானங்கள்
எடுப்பார்கள்; இவர்கள்தான்
இந்திய நாட்டின்
தலைஎழுத் தாளர்கள் !
வறுமையை வெளியேறச்
சொன்னவர்கள் இப்போது
அந்நிய நாட்டுக்கு
அடிமடியை விரிக்கின்றார் !
பாருக்குள்ளே நல்ல நாடு
எங்கள் பாரதத் திரு நாடு !
காவிகளும் போலிகளும்
கைகோர்த்துக் கொண்டிங்கே
மலம் அள்ளித்தின்பதற்கு
மனங்கொண்டு அலைகின்றார் !
பசுவைக் கொல்லாதே
பாவமஎன்று சொல்லி
முஸ்லிம் பிணம்தின்ன
முண்டியடிக்  கின்றார்கள் !
கொல்லாமைக் கொள்கை
கைவிட்டு மனிதனைக்
கொல்லும்  கொள்கையே
வெல்லுமென்  றலைன்றார் !
ஊடகங்கள் ஒத்து
ஊதுவதால் அநியாயம்
நாடக மேடையேறி
நர்த்தன மாடுகிறது !
பாருக்குள்ளே நல்ல நாடு
எங்கள் பாரதத் திரு நாடு !
நீலவானம் நிறமிழந்து
ஒருநாளில்
பச்சையாய் மாறும்
பரதேசிக் கூட்டங்கள்
கலிமாச் சொல்லுகின்ற
காலம் வரும்
காத்திருப்போம் !
இந்தியா ஒருநாளில்
இஸ்லாமிய நாடாக
பரிணாமம் பெருமந்த
பாக்கியத்தை எதிர்கொள்வோம் !
From
 MUSTAFA KAMAL <pmkamal28@yahoo.com>

News

Read Previous

அம்மாவும் சும்மாவும் !

Read Next

ஆடுவோமே ! பள்ளுப் பாடுவோமே !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *