பாரத ரத்னா டாக்டர் அப்துல் கலாம்
வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்-ஊழல் புரிந்தவரை
நிர்முலமாய் வாழ்ந்த அப்துல் கலாமை
வாழ்ந்தாலும் வாழ்த்தும், மறைந்தாலும் வாழ்த்தும்
வானமும் வையமும் ஒருசேர வாழ்த்தும்
வாழ்க்கைக்குச் சான்று அப்துல் கலாம்
வார்த்தைக்குச் சான்று அவர்தம் கனா
கனாக் கண்டால் வினாத் தோன்றும்
வினாவுக்கு விடைதான் கலாமின் வாழ்க்கை
தோன்றிய மண்ணில் துயின்றவர் கலாம்
துயின்றவர் நினைவைப் போற்றுவோம் வாரீர்.
தி. ஆறுமுகம்
பிருந்தாலயா
239, பெரிய தெரு,
திருநெல்வேலி-627006
அலைபேசி:9843503990