நாகூர் HONEYபா!
நாகூர் HONEYபா!
=============================ருத்ரா
அழைக்கின்றார் அண்ணா
என்ற கணீர் தேன்குரலில்
திராவிட கீதம்
யாழ் மீட்டிய
மா மனிதர் திரு நாகூர் ஹனீபா
மறைந்ததற்கு
நம் ஆழ்ந்த இரங்கல்கள்.
எத்தனைப்பாடல்கள்?
அந்த குரல் சுவடுகளுக்கு
இறைவனின் கையெழுத்தும்
போடப்பட்டிருக்கும் விந்தை உண்டு.
இறைவனிடம் கையேந்தினேன் என்று
மக்கள் முன் உருகி வழிந்தார்.
காசுகள் குலுங்கும் ஒலிபோல
அந்த கைப்பறையின் ஒலியில்
ஆகாயமே குலுங்கி கீழே உதிர்ந்தது.
HONEYபா அவர்களின் தேன்குரலில்
தமிழின் இன்பத்தேன் வந்து பாய்ந்ததை
இந்த தமிழ் மண் மறக்காது.
என்ற கணீர் தேன்குரலில்
திராவிட கீதம்
யாழ் மீட்டிய
மா மனிதர் திரு நாகூர் ஹனீபா
மறைந்ததற்கு
நம் ஆழ்ந்த இரங்கல்கள்.
எத்தனைப்பாடல்கள்?
அந்த குரல் சுவடுகளுக்கு
இறைவனின் கையெழுத்தும்
போடப்பட்டிருக்கும் விந்தை உண்டு.
இறைவனிடம் கையேந்தினேன் என்று
மக்கள் முன் உருகி வழிந்தார்.
காசுகள் குலுங்கும் ஒலிபோல
அந்த கைப்பறையின் ஒலியில்
ஆகாயமே குலுங்கி கீழே உதிர்ந்தது.
HONEYபா அவர்களின் தேன்குரலில்
தமிழின் இன்பத்தேன் வந்து பாய்ந்ததை
இந்த தமிழ் மண் மறக்காது.
Tags: நாகூர் HONEYபா