தொலைந்து போகும்வரை

Vinkmag ad

தொலைந்து போகும்வரை
======================================ருத்ரா

கண்ணொடு கண்ணினை நோக்கின்
வாய்ச்சொற்கள்
என்ன பயத்தும் இல.
ரெண்டாயிரம் ஆண்டுகளுக்கும்
முன்னாலேயே
வள்ளுவர் சொல்லிவிட்டார்.
இந்த முக கவசங்களினூடே
என்னத்தை
சள புள என்று பேசப்போகிறாய்?
பார்த்துக்கொண்டே இருப்போம்
இந்த கொரோனாக்கள்
தொலைந்து போகும் வரை!

News

Read Previous

தென்னிலங்கையில் 2200 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ்ச் சிற்றரசர்களின் ஆட்சி

Read Next

நிரந்தரமாக ஒழித்திடுக குடி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *