டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம்
ஓர் அறிவியல் அறிஞரை..,
அடக்கம் நிறைந்த அன்பாளரை..,
பாசம் மிகுந்த பண்பாளரை..,
மனிதநேயம் மிகுந்த மாணிக்கத்தை..,
இந்தியாவை… வல்லரசாக்கத்துடித்த வல்லுநரை..,
நதிகளை இணைக்கத்துடித்த நாயகரை..,
இயற்கை விவசாயத்திற்கு இருகரம் நீட்டிய ஏந்தலை..,
எளிமையின் இருப்பிடத்தை..,
இரக்கத்தின் பிறப்பிடத்தை..,
இப்படி பன்முக ஆற்றல் கொண்ட பாரத ரத்தினத்தை..,
காமராஜர் வழி நடந்த ஒரு கதாநாயகனை..,
எப்போது காண்போம் இனி…?
இவண்:
டாக்டர்-கவிஞர் இரவிபாரதி.