சபையில் பேர் எடுக்க குயில்கள் இசைப்பதில்லை குரலில் தேன் குழைத்து குயிலை படைத்தவர் யார் இதயம் ராத்திரியில் இசையால் அமைதி பெறும் இருக்கும் காயமெல்லாம் இசையால் ஆறிவிடும் எனக்கே நான் சுகம் சேர்க்க தினமும் பாடுகின்றேன் —- அப்ரா நூர், புஜேரா