கவிதை ரோஜா ரோஜாக்கள் மாலைகளுக்காக என்றிருந்தேன் ரோஜாக்களை ….. கூந்தலில் சில ரோஜாக்கள் சூடுவது தெரியாமல் ………..! குழந்தை அவனும் அவளும் சேர்ந்து ….எழுதிய சிறுகதை குழந்தை ..! அன்புடன், உமா ஆதிநாராயணன். குமரி உத்ரா. துபாய்.