கவிதை

Vinkmag ad

கவிதை

ரோஜா

ரோஜாக்கள் மாலைகளுக்காக என்றிருந்தேன்

ரோஜாக்களை …..

கூந்தலில் சில ரோஜாக்கள் சூடுவது தெரியாமல் ………..!

குழந்தை

அவனும் அவளும்

சேர்ந்து ….எழுதிய

சிறுகதை குழந்தை ..!

 

 

அன்புடன்,

உமா ஆதிநாராயணன்.

குமரி உத்ரா. துபாய்.

News

Read Previous

பள்ளி வேன் கவிழ்ந்து குழந்தைகள் படுகாயம்

Read Next

இலவச மருத்துவ முகாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *