கத்தி நுனியில் கவனமாய்க் கால்வைத்துப் பத்தி ரமாகப் பயணித்தல் போலவே புத்தி யுடன்தான் பொறுமை உரையாடல் நித்தி யவெற்றி நிகழ்வு. _அதிரை கவியன்பன் கலாம், அபுதாபி