கருத்தம்மா
கருத்தம்மா எனும் படத்தில் கவிஞர் இப்படி எழுதுகிறார்…
மழை துளி என்ன தவம் தான் செய்ததோ
மலர் கொண்ட மார்போடு தொட்டடாதுதே
மழை துளி தொட்ட இடம் நீ தீண்டவோ
நினக்கயில் உள்ளூர கல்லூறுதே
சரி இப்ப முழுப்பாடலைக் காண்பாேம்.
பாடல் வரிகள்
தென்மேற்கு பருவ காற்று
தேனி பக்கம் வீசும் சாரல்
இன்ப சாரல்
தென்மாங்கு பாடி கொண்டு சிலு சிலுவென்று
சிந்துததம்மா தூறல்.. முத்து தூறல்..
வெண்காட்டு பக்கக் கள்ளி சட்டென்று மொட்டு விட
செங்காட்டு சில்லி செடி சில்லென்று பூவெடுக்க
தென்மேற்கு பருவ காற்று
தேனி பக்கம் வீசும் சாரல்.. இன்ப சாரல் ..
வானோடும் மண்ணோடும் நில்லாத வண்ணங்கள்
பெண்ணோடும் கண்ணோடும் நான் காண்கிறேன்
தாலாட்டில் இல்லாத சங்கீத சாரங்கள்
பாராட்டும் உன் பாட்டில் நான் கேட்கிறேன்
மழை துளி என்ன தவம் தான் செய்ததோ
மலர் கொண்ட மார்போடு தொட்டடாதுதே
மழை துளி தொட்ட இடம் நீ தீண்டவோ
நினக்கயில் உள்ளூர கல்லூறுதே
தென்மேற்கு பருவ காற்று
தேனி பக்கம் வீசும் சாரல்
இன்ப சாரல்
தென்மாங்கு பாடி கொண்டு சீலு சீலு வென்று
சிந்துததம்மா தூறல் முத்து தூறல்
நீயென்றும் நான் என்றும் இரு வார்த்தை ஒன்றாகி
நாம் என்றே ஓர் வார்த்தை உண்டானதே
ஆண் என்றும் பெண் என்றும் ஒரு வார்த்தை ஒன்றாகி
ஆள் என்றே ஓர் வார்த்தை உண்டானதே
காதல் என்றே மந்திரத்தின் மாயம் என்னே
கல்லும் முள்ளும் இப்போது பூவானதே
வானவில்லின் துண்டொன்று மண்ணில் வந்து
யாருக்கும் சொல்லாமல் பெண் ஆனதே
தென்மேற்கு பருவ காற்று
தேனி பக்கம் வீசும் சாரல்
இன்ப சாரல்
தென்மாங்கு பாடி கொண்டு சீலு சீலு வென்று
சிந்துததம்மா தூறல்.. முத்து தூறல்..
வெண்காட்டு பக்கக் கள்ளி சட்டென்று மொட்டு விட
செங்காட்டு சில்லி செடி சில்லென்று பூவெடுக்க