உலக கவிதை தினம்
உலக கவிதை தினம்
…… …….
கவிஞனென்றால் கட்டிப்பிடி
கவிதையை பிறகு படி
புதுவை கவிஞர் பாரதிதாசன்
வாக்கு பொய்யாகாது
வளை போட்ட கரங்களும்
வாளேந்தும் கரங்களும்
எழுத்தாணி பிடித்தாலே
கவிதை மழை பொழியும்
கல்வி கற்றானும் கேட்பான்
கல்வி அறியானும் கேட்பான்
பேச்சை வெறுப்போனும்
கவிதை நயம் ரசிப்பான்
வெற்றி விழாவில்
கவிதை வாசிப்பர்
கவிதைக் கே வெற்றி விழாயின்று
உலக கவிதை தினமின்று
கவிதையே வெற்றி
வெற்றியே கவிதை
எந்நாளும் கவிதைக்கு
வெற்றி தினமே!
… இளந்தேவன்…
… திருச்சி .
Tags: உலக கவிதை தினம் கவிதை தினம்