இன்றும் வாழ்கிறார்கள் எம் உள்ளங்களில்!

Vinkmag ad
 
இன்றும் வாழ்கிறார்கள் எம் உள்ளங்களில்!
 
— இலக்குவனார் திருவள்ளுவன்
 
கலையாத வீரமும்  குறையாத ஈரமும் ஓர்
களங்கம்வாராத தீரமும்
கன்றாத படைமையும் குன்றாத துணிவும்
நலிவிலாத உடலும்
சலியாத மனமும் அன்பகலாத நட்பும்
தவறாத சொல்லும்
தாழாத எழுச்சியும் மாறாத புகழும்
தடைகள் வாராத செயலும்
தொலையாத பற்றும் கோணாத தலைமையும்
துன்பம் எதிர்கொள்ளும் பாங்கும்
இணைந்து வாழ்ந்த மாவீரர்கள்
இன்றும் வாழ்கிறார்கள் எம் உள்ளங்களில்!

News

Read Previous

தினமணியைத் தொடாதே தீட்டு

Read Next

இந்திய அரசின் புதிய முதலீட்டுக் கொள்கையால் மூடப்பட்ட அமெரிக்க ஊடகம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *