பச்சையப்பன் கல்லூரியிலே ஒரு இலக்கிய விழா

Vinkmag ad

பச்சையப்பன் கல்லூரியிலே ஒரு இலக்கிய விழா

தலைவர் கலைஞர் கருணாநிதி
முக்கிய விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.
அது தேர்தல் சமயம்.
திமுக ஒரு அணியிலும்,
காங்கிரஸ் மற்றும் அதிமுக எதிரணியிலும் இருந்தன.
அரசியல் பேசக்கூடாது என்று தெளிவாக கூறி விட்டனர்.
இலக்கிய உரையை நிகழ்த்தி உரையின் இறுதிக்கு வந்த தலைவர் கலைஞர் கருணாநிதி,
உரையை முடிக்கும் முன்பாக,
“தேர்தல் வரவிருக்கிறது.
இந்நிகழ்ச்சி முடிந்ததும் அனைவருக்கும் உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
உணவருந்தி முடிந்ததும் அனைவரும்
🌱 இலையை தூர போட்டு விட்டு
🤚 கையை கழுவி விடுங்கள்’ ” என்றார்.

அரங்கமே அதிர்ந்தது
அதுதான் தலைவர் கலைஞர் கருணாநிதி

News

Read Previous

இயற்கை மருத்துவம்

Read Next

முதுகுளத்தூர் காவல் நிலையத்தில் வாலிபர் அடித்துக்கொலையா?? உறவினர்கள் மறியல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *