ஜோக்……….
ஒரு தடவை ஸ்கூல்ல எங்க மிஸ்ஸு
கேட்டாங்க…
” நமக்கு ரொம்ப முக்கியமானது எது…? “
” சாப்பாடு மிஸ்…!! “
” டேய்… படிப்புனு சொல்லணும்டா…!! “
” படிக்காம ஒரு வாரம் கூட இருக்கலாம்
மிஸ்… ஆனா சாப்பிடாம ஒரு நாள் இருக்க
முடியுமா..?!! “
1. மண்புழுவுக்கு ஏன் கால் இல்லைன்னுதெரியுமா ..?
அதுக்கு கால் போட்டா மாண்புழு ஆகிடும்ல,அதனால போடுறதில்லை…!
2. ஒரு பெரிய ‘ஈ‘க்கு எத்தனை இறக்கைஇருக்கு ..?
அது சின்ன ‘ஈ‘ யா இருந்த போது எத்தனஇறக்கை இருந்துச்சோ, அத்தனைஇறக்கைதான் இருக்கும்.!
3. அரிசிய அரைச்சா அரிசி மாவு வரும்,
கோதுமைய அரைச்சா கோதுமை மாவு வரும்,
அப்படின்னா கோலத்த அரைச்சாதான் கோலமாவு வருமா ..?
4. எறும்பு ஏன் பல்லு விளக்குறது இல்லைன்னுதெரியுமா ..?
ஏன்னா அதோட வாய் சைசுக்கு இன்னும்டூத்ப்ரஷ் கண்டுபிடிக்கலை..இந்த விதியானைக்கும் பொருந்தும்.!
5. வடச் சட்டில வடை சுடுறாங்க , இட்லிச்சட்டில இட்லி சுடுறாங்க,
அப்படின்னா ஓட்ட வடை எதுல சுடுறாங்க ,ஓட்ட சட்டியிலையா ..?
6. மாட்ட, ஆடா மாத்த முடியுமா .? முடியும் .
ஒரு பேப்பர் எடுத்து MAADU அப்படின்னுஎழுதிட்டு
முதல்ல இருக்குற M அடிச்சு விட்டுட்டா… AADUஅப்படின்னு மாறிடும்.!
7. Dog திருப்பிப் போட்டா God வரும்னுசொன்னாங்க ,
நான் எங்க வீட்டுல இருக்குற Dogதிருப்பிப்போட்டேன் ,
அது கடிக்க வருது .. அப்படின்னா ஏன் God வரல
“என்ன, மகாராணிக்கு திடீரென்று அலங்காரம்
செய்கிறீர்கள்…?”
.
“மன்னா, ‘பட்டத்து யானையைஅலங்கரியுங்கள்’
என்று நீங்கள் தானே ஆணையிட்டீர்கள்…!”
மாமியார்: கடவுள் ரெண்டு கண்ணைகுடுத்திருக்கிறது பார்க்கத்தான் அரிசியிலகிடக்கிற கல்லை பார்த்து பொறுக்கிப்போட்டுட்டு சமைக்க வேண்டியதானே..
.
மருமகள்; அதே ஆண்டவன் 32 பல்லும்குடுத்திருக்கான் அப்பிடியே கடிச்சு மென்னுதின்க வேண்டியதானே