வீட்டில் …
வீட்டில் முடங்கி இருப்பதை விட…..
வெளியில் சென்று முயற்சி செய்வது சிறப்பு…..!!!!!!
அவமானப்படுத்தியவர்கள் அண்ணாந்து பார்க்கும் அளவிற்கு…..
அவர்கள் முன் உயர்ந்து நில்…..!!!!
தீட்டுகின்ற ஆயுதமும், புத்தியும்…..
கூர்மையாக இருக்கும்…,!!!!!
பரிகாசத்தை விட…
பரிதாபமே நமது பலவீனம்…..!!!!
எதிரிகளாலும் நிராகரிக்க முடியாத தகுதிகளை வளர்த்துக் கொள்வோம்….!!!!
அதுவே ஆகச்சிறந்த உருவாக்கம்
தனித்துவமே அடையாளம்…!!!
உங்கள் தனித்தன்மையை அங்கீகரிக்கவில்லையென கவலை கொள்ளாதீர்கள்….
மனிதர்கள் மிகச் சொற்பமானவற்றை மட்டுமே அறிந்திருக்கிறார்கள்……
அதில் மிகச் சிலவற்றை மட்டுமே உயர்த்திப் பிடிக்கிறார்கள்…..!!!!
உங்களை நீங்கள் உணருங்கள்….
சமூகத்தின் நிர்பந்தங்களில் தங்கள் தனித்தன்மையை உணராமலும், மனசாட்சிக்கு எதிராகவும் பயணிப்பவர்கள் பலர்….!!!!
உங்களை நீங்கள் உணர்ந்து, அங்கீகரித்து, சூழலை ஏற்று வாழும் போது ….
வாழ்வு இனிக்கத் தொடங்குகிறது….!!!!
வாழ்வு அழகானது
வாழுங்கள்
ஒன்றைத் தொலைப்பதற்கும்,
ஒன்றில் தொலைவதற்கும் ….
காரணங்கள் ஒன்றும் பெரிசா இருக்கப் போவதில்லை….
அன்பைத் தவிர…
பிறந்தோம், வளர்ந்தோம், மடிந்தோம் அப்படின்னு நம்ம வாழ்க்கை ஆகிவிடக் கூடாது…..
நாம் இந்த உலகத்துல இல்லைனாலும்…..
நம்ம முகமாவது ஞாபகம் இருக்கிற அளவு நம்ம அன்பை….
இங்கே நிலைக்க வச்சிடனும்….!!!!!
ஒரு நிஜத்தை சந்திக்க .,….
பல நிழல்களைக் கடந்து போக வேண்டியிருக்கிறது….!!!!
நோய்த்தொற்று பூரணமாக விலகவில்லை என்பதால் விழிப்புடன் இருங்கள்.
எங்கு சென்றாலும் முகக்கவசம் அணிந்து செல்லுங்கள்.