தனித்தமிழ்ச்சிறுகதைப்போட்டி
தனித்தமிழியக்கம் நடத்தும்
தனித்தமிழ்ச் சிறுகதைப்போட்டி
பரிசு 3000.00 உருவா
கதைகள் வந்துசேர வேண்டிய கடைசி நாள்: 20.8.2015
முகவரி : முனைவர் க. தமிழ மல்லன், தலைவர், தனித்தமிழ் இயக்கம்,
66,மாரியம்மன்கோயில்தெரு, தட்டாஞ்சாவடி,புதுச்சேரி-605009 தொ:0413-2247072
நெறிமுறைகள்:
- அ4 தாளில் 5 பக்கம்கொண்ட, குமுகாயக்கதைகள், பிறசொற்கள்
பிறமொழிப்பெயர்கள் கலவாத நடையில்எழுதப்படல்வேண்டும்.
- கதையின்இரண்டுபடிகளைஅனுப்பவேண்டும்.
ஒருபடியில்மட்டும் பெயர், முகவரிகளைத் தனித்தாளில்இணைத்துஅனுப்புக.
கதையின்ஏந்தப்பக்கத்திலும் எழுதியவர்பெயர் இருக்கக்கூடாது.
- மொழிபெயர்ப்பு, முன்னரே வெளிவந்தவை, தழுவல், ஏற்கப்படா
- தேர்தெடுக்கப்பட்ட கதைகள்‘வெல்லும்தூயதமிழ்’மாதஇதழில்வெளியிடப்படும்.
- நடுவர்தீர்ப்பேஇறுதியானது .
- சிறுகதைப் படைப்பாளர் உறுதிமொழி இணைக்க வேண்டும்
பொறிஞர்இரா.தேவதாசு இவ்வாண்டு பரிசுகள் வழங்குகிறார்.
இரண்டுமுதற்பரிசுகள் 750.00=1500
இரண்டுஇரண்டாம் பரிசுகள் 500.00=1000
இரண்டுமூன்றாம்பரிசுகள் 250.00= 500
க.தமிழமல்லன்
தலைவர், தனித்தமிழ்இயக்கம்
Tags: சிறுகதைப்போட்டி தனித்தமிழ்