தமிழக முஸ்லிம்களில் ஒரு பிரிவினர் இராவுத்தர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். பண்டைய தமிழக அரசர்களின் குதிரைப் படைக்குத் தேவையான குதிரைகளை விற்பனை செய்தது, போர்ப் பயிற்சி வழங்கியது, குதிரைப் படைத் தளபதிகளாக, வீரர்களாக விளங்கிய காரணங்களால் ‘இராவுத்தர்’ என்று அழைக்கப்பட்டனர்.
— முனைவர் மு. ஹௌது முகைதீன்